06 July, 2015

ஊரும் பேரும் - 7 ஆம் வகுப்பு சமச்சீர்



குறிஞ்சி நில ஊர்கள்:
  • மலையின் அருகே உள்ள ஊர்களுக்கு நாகமலை, ஆனைமலை, சிறுமலை, திருவண்ணாமலை, விராலிமலை, வள்ளிமலை எனப் பெயர்கள் உள்ளன.
  • ஓங்கியுயர்ந்த நிலபகுதி - மலை
  • மலையின் உயரத்தில் குறைந்தது - குன்று

02 July, 2015

செம்மொழித் தமிழ் - 7 ஆம் வகுப்பு சமச்சீர்


உலக மொழிகள்:
  • உலகத்தில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. அவற்றுள் பல பேச்சு மொழிகளே.
  •  "எளிதில் பேசவும், எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியாகிய தமிழ் ஒன்றே" என்று வள்ளலார் அருள்கிறார்.

01 July, 2015

திருக்குறள் - வாய்மை -7 ஆம் வகுப்பு சமச்சீர்


சொற்பொருள்:
  • புரை - குற்றம்
  • பயக்கும் - தரும்
  • சுடும் - வருத்தும்
  • அன்ன - அவை போல்வன

26 June, 2015

செய்யுள் - வாழ்த்து - 7 ஆம் வகுப்பு சமச்சீர்

சொற்பொருள்:
  • பண் - இசை
  • வண்மை - கொடைத்தன்மை
  • போற்றி - வாழத்துகிறேன்
  • இருக்கை - ஆசனம்
ஆசிரியர் குறிப்பு:
  • திரு.வி.க என்பதன் விரிவாக்கம் - திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார்.

23 June, 2015

இலக்கியத்தில் நகைச்சுவை - 8 ஆம் வகுப்பு சமச்சீர்


நகைச்சுவை:
  • இலக்கியச் சுவைகளில் மிகவும் நுட்பமானது நகைச்சுவை.
  • இச்சுவையை உணர்ந்து போற்ற தனி ஆற்றல் வேண்டும்.
  • நகைச்சுவையை போற்றுவதற்குத் தேவைப்படும் ஆற்றல், அதைக் கவிதைகளில் வடிபதிலேயே உள்ளது.

20 June, 2015

முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்



சொற்பொருள்:
  1.  மதி – அறிவு
  2.  அமுதகிரணம் –  குளிர்ச்சியான ஒளி
  3.  உதயம் –  கதிரவன்
  4.  மதுரம் – இனிமை

19 June, 2015

தேவநேயப்பாவாணர் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்


வாழ்க்கை குறிப்பு:
  • பெற்றோர் - ஞானமுத்து, பரிபூரணம்
  • ஊர் - சங்கரன்கோவில்
  • கல்வி - பண்டிதர், புலவர், வித்துவான், முதுகலைத் தமிழ், பிஓ.எல்.,
  • காலம் - 07.02.1902 - 15.01.1981
  • சிறப்பு : செந்தமிழ்ச்செல்வர், செந்தமிழ் ஞாயிறு ,தமிழ்ப் பெருங் காவலர்  என 174 சிறப்புப் பெயர்கள் 

17 June, 2015

வில்லிபாரதம் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

        

சொற்பொருள்: 
  •  வான்பெற்ற நதி –  கங்கையாறு 
  •  துழாய் அலங்கல்  – துளசிமாலை
  •  களபம் –  சந்தனம் 
  •  புயம் – தோள்

15 June, 2015

காட்டுயிரிகள் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்


  • பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பிய மரபியலில் தொல்காப்பியர் ஓர் அறிவு முதல் ஆறு அறிவு வரை உள்ள உயிரிகளைப் பற்றி குறிப்பிடுகிறார் .
  • ஓரறிவு - மெய்யினால் அறியும் உயிர் (புல், மரம் போன்ற தாவரங்கள்)
  • ஈரறிவு - மெய், கண் கொண்டது (நத்தை, சங்கு)

13 June, 2015

விழுதும் வேரும் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்


தூலம்போல் வளர்கி ளைக்கு
விழுதுகள் தூண்கள்! தூண்கள்
ஆலினைச் சுற்றி நிற்கும்
அருந்திறல் மறவர்! வேரோ
வாலினைத் தரையில் வீழ்த்தி
மண்டிய பாம்பின் கூட்டம்!
நீலவான் மறைக்கும் ஆல்தான்
ஒற்றைக்கால் நெடிய பந்தல்!
- பாரதிதாசன்

சொற்பொருள்:
  • திறல் - வலிமை
  • மறவர் - வீரர்

12 June, 2015

தமிழர் வானியல் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

வானியல் அறிவு:


  •  உலகம், ஐம்பூதங்களாகிய நிலம், நீர், வெப்பம், காற்று, வானம் ஆகிய ஐந்தும் உள்ளடக்கியது எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
 நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் ஆதலின்
- தொல்காப்பியம்
Click Here To Continue Reading →

11 June, 2015

கம்பராமாயணம் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்


தாதுகு சோலை தோறும் சண்பகக் காடு தோறும்
போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்கள் தோறும்
மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கள் தோறும்
ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே
- கம்பர்
சொற்பொருள்:

  • தாது - மகரந்தம்
  • போது - மலர்

25 May, 2015

நாடகக்கலை - 8 ஆம் வகுப்பு சமச்சீர் பாடம்


  • நாடகம் என்னும் சொல் நாடு + அகம் = நாடகம் எனப் பிரியும்
  • நாட்டை அகத்தில் கொண்டது நாடகம்
  • நாட்டின் கடந்த  காலத்தையும் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதால்நாடகம்  எனப் பெயர் பெற்றது

13 May, 2015

இந்திய விடுதலைப் போரில் தமிழகப் பெண்களின் பங்கு - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

வேலு நாச்சியார்:


                                             
  • ஆங்கிலேயரை எதிர்த்து ஆயதம் ஏந்தி போராடிய முதல் பெண்மணி
  • இவர் இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதியின் மகள்.
  • சிவகங்கை மன்னர் முத்துவடுக நாதரை மணந்தார்.

06 May, 2015

பாரதத்தாய் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

tnpsctamilnotes.blogspot.com

சொற்பொருள்:
  • வாய்மை - உண்மை
  • களையும் - நீக்கும்
  • வண்மை - வள்ளல் தன்மை

28 April, 2015

உலகம் உள்ளங்கையில் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்



  • கணக்கிடுவதற்காக முதலில் எளிதான "மணிச்சட்டம்" உருவாக்கப்பட்டது. இதுவே கணினி உருவாக முதல் படியாக இருந்தது.
  • பாரிஸ் நகரை சேர்ந்த பிளேஸ் பாஸ்கல் என்பவர் கணக்கிடும் கருவியை கண்டுபிடித்தார்.

14 April, 2015

செய்தி உருவாகும் வரலாறு - 8 ஆம் வகுப்பு சமச்சீர்


http://tnpsctamilnotes.blogspot.in/2014/11/blog-post_26.html
  • உலகில் எங்கே ஒரு மூலையில் நடைபெறும் சிறிய நிகழ்வு செய்தி ஆகிறது. 
  • அறிவியல் தொழில்நுடப் வளர்ச்சியின் பெரிய முன்னேற்றத்தின் விளைவாக உடனுக்குடன் செய்திகள் வெளியிடப்படுகின்றன.
Click Here To Continue Reading →

13 April, 2015

தமிழ்ப்பசி - 8 ஆம் வகுப்பு சமச்சீர்



சொற்பொருள்:
  • குவை - குவியல்
  • மாரன் - மன்மதன்
ஆசிரியர் குறிப்பு:
  • இயற்பெயர் - க.சச்சிதானந்தன்
  • ஊர் - இலங்கையில் யாழ்ப்பாண   மாவட்ட பருத்தித்துறை

10 April, 2015

இனியவை நாற்பது -8 ஆம் வகுப்பு சமச்சீர்

tnpsctamilnotes.blogspot.com



சொற்பொருள்:
  • குழவி - குழந்தை
  • பிணி - நோய்
  • கழறும் - பேசும்
  • மயரி - மயக்கம்

08 April, 2015

ஜி.யு.போப் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்



  •   பெயர் -  ஜியார்ஜ் யுக்ளோ போப் என்று அழைக்கப்படும் ஜி.யு.போப்
  •   பிறந்த ஊர் - பிரான்ஸ் நாட்டின் எட்வர்ட் தீவு
  •   பிறப்பு -  கி.பி.1820ஆம் ஆண்டு ஏப்ரல் 24ம் நாள் பிறந்தார் 
  •   பெற்றோர் - ஜான் போப், கேதரின்  யூக்ளோ போப் 

06 April, 2015

தமிழ் வளர்த்த சான்றோர் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

வீரமாமுனிவர்(1680-1747)


  •  வீரமாமுனிவர் இத்தாலி  நாட்டில் பிறந்தார். 
  • வீரமாமுனிவரின்  இயற்பெயர் கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி   தம்  முப்பதாம் வயதில் தமிழகம் வந்தார். 
  •  தமிழின் மீது  கொண்ட பற்றின் காரணமாக தன் பெயரை தைரியநாதன் 

30 March, 2015

திருக்குறள் - நட்பு - 8 ஆம் வகுப்பு சமச்சீர்


சொற்பொருள்:
  • வினை - செயல்
  • காப்பு - காவல்
  • நீரவர் - அறிவுடையார்
  • கேண்மை - நட்பு
  • பேதையார் - அறிவிலார்

27 March, 2015

வாழ்த்து -8 ஆம் வகுப்பு சமச்சீர்




சொற்பொருள்:
  • சுடர் - ஒளி
  • ஆனந்தம் - மகிழ்ச்சி
  • பராபரம் - மேலான பொருள், இறைவன்

18 March, 2015

புறநானூறு - 9 ஆம் வகுப்பு சமச்சீர்


சொற்பொருள்:
  •  நிழற்றிய – நிழல் செய்த
  • துஞ்சான் – துயிலான்
  • மா – விலங்கு

17 March, 2015

மரபும் பரிணாமும் - 10 ஆம் வகுப்பு சமச்சீர் அறிவியல்



  • தலைமுறை தலைமுறையாக நிகழும் பண்புகள் கடத்தலைப் பாரம்பரியம் எனலாம்
  • தாய்  தந்தை இருவரும் தங்களின் மரபுப் பொருளான (DNA )டி .என் . ஏ மூலம் பண்பு கடத்துதலில்சமப் பங்கினை கொள்வதன் மூலம் பங்களிக்கின்றனர்

13 March, 2015

இரட்சணிய யாத்திரிகம் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்

                                           

  • இறை மகனாகிய இயேசு பெருமான் பெத்தலகேமில் மரியன்னைக்கு மகனாகப் பிறந்தார்.
  • இயேசு பெருமானின் தந்தை - சோசப்

11 March, 2015

தில்லையாடி வள்ளியம்மை - 9 ஆம் வகுப்பு சமச்சீர்


பெற்றோரும் பிறப்பும்:
  • வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பார்க் என்னும் நகரில் பிறந்தார்.
  • இவரின் பெற்றோர் - முனுசாமி, மங்களம்.

10 March, 2015

இராணி மங்கம்மாள் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்




  • தமிழ்நாட்டில் நாயக்கர் மரபில் பெண்கள் முடிசூடி ஆட்சி செய்ததாக வரலாறு இல்லை.
  • காப்பாட்சியாளராக ஆட்சி புரிந்து உள்ளனர்.

07 March, 2015

பொங்கல் திருவிழா - 9 ஆம் வகுப்பு சமச்சீர்



  • தமிழர் திருநாள் - பொங்கல் விழா, தைத்திங்கள் நாள் விழா, தமிழினத்தின் தனி விழா, பண்பாட்டுப் பெருவிழா.
  • வளமையின் அடையாளமே - அறுவடைக் காலம்

06 March, 2015

04 March, 2015

திருக்குறள்-சான்றாண்மை - 9 ஆம் வகுப்பு சமச்சீர்

                                               
சொற்பொருள்:
  • கடன் - கடமை
  • சான்றோர் - நல்ல குணங்கள் நிறைந்தவர்
  •  நாண் - நாணம்
  •  ஒப்புரவு - உதவுதல்

03 March, 2015

28 February, 2015

உணவே மருந்து - 9 ஆம் வகுப்பு சமச்சீர்


உணவே மருந்து
  • தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அணைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய சஞ்சீவி மருந்தாக கருதப்படுகிறது.
  • பசியின் கொடுமையை "பசிப்பிணி என்னும் பாவி" என்றது மணிமேகலை காப்பியம்.

27 February, 2015

Tnpsc Aptitude Video - 028

நோய் நீக்கும் மூலிகைகள் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்



கீழக்காய்நெல்லி:
  • இதனை கீழாநெல்லி, கீழ்வாய்நெல்லி என்று கூறுவர்.
  • மஞ்சள் காமாலைக்கு கைகண்ட மருந்தாக பயன்படுகிறது.
  • இதனை கற்கண்டுடன் சேர்த்து உண்பதால் சிறுநீர்த் தொடர்பான

26 February, 2015

மணிமேகலை - 9 ஆம் வகுப்பு சமச்சீர்


சொற்பொருள்:
  • ஆயம் - தோழியர் கூட்டம்
  • ஆசனம் - இருக்கை
  • நாத்தொலைவில்லை - சொல் சோர்வின்மை

25 February, 2015

இன்பம் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்

                                     

சொற்பொருள்:
  • இசைபட - புகழுடன்
  • கயவர் - கீழ்க்குணமுடையோர்
இலக்கணக்குறிப்பு:
  • தளிர்க்கை - உவமைத்தொகை

24 February, 2015

பெருந்தலைவர் காமராசர் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்


இளமைப் பருவம்:
  • விருதுநகர் மாவட்டத்தில் குமாரசாமி, சிவகாமி தம்பதியருக்கு மகனாய் 1903 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 15 ஆம் நாள் பிறந்தார்.
  • நாட்டாண்மைக்காரராக இருந்த காமராசரின் தாத்தா, பல சமயங்களில் பஞ்சாயத்துக் கூட்டங்களுக்குத் தன்பெயரன் காமராசரையும் அழைத்துச் செல்வார்.

23 February, 2015

திரு.வி.கலியாணசுந்தனாரின் தமிழ்ப்பணி - 9 ஆம் வகுப்பு சமச்சீர்


பிறப்பும் கல்வியும்:
  • சென்னைக்கு அருகே துள்ளம் என்னும் ஊரில் விருதாச்சலனார் - சினம்மையாரின் மகனாக 26.08.1883 ஆம் நாள் பிறந்தார்.
  • சென்னை ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் படித்தார்.

20 February, 2015

உலகளாவிய தமிழர்- 9 ஆம் வகுப்பு சமச்சீர்



  • கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி - புறப்பொருள் வெண்பாமாலை
  • உலகில் உள்ள 235 நாடுகளில் ஏறத்தாழ 154 நாடுகளில் தமிழர்கள் உள்ளனர்.

19 February, 2015

கலிங்கத்துப்பரணி- 9 ஆம் வகுப்பு சமச்சீர்


சொற்பொருள்:
  1.  தீயின்வாய் - நெருப்பில்
  2.  சிந்தை - எண்ணம்
  3.  கூர - மிக
  4.  நவ்வி - மான்

18 February, 2015

முத்தொள்ளாயிரம்- 9 ஆம் வகுப்பு சமச்சீர்

                                  
சொற்பொருள்:
  • உய்ம்மின் - பிழைத்துக் கொள்ளுங்கள்
  • மலை - வளமை
  • வள் - நெருக்கம்
  • விசும்பு - வானம்

17 February, 2015

ஆனந்தரங்கர் நாட்குறிப்பு


வரலாற்று ஆவணம்:
  • ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு ஓர் இலக்கியமாகவும், வரலாற்று ஆவணமாகவும் மதிக்கப் பெற்றது.

14 February, 2015

கேள்வி - திருக்குறள் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்

                                                      
சொற்பொருள்:
  • செவிச்செல்வம் - கேள்விச்செல்வம்
  • தலை - முதன்மை
  • போழ்து - பொழுது
  • ஈயப்படும் - அளிக்கப்படும்

13 February, 2015

கெலன் கெல்லர் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்


  • அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளராகவும் அரசியல் ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கியவர்.
  • உங்களுக்கு விருப்பமான ஒன்றை பெற விரும்பினால் என்ன வேண்டும் என்று கேட்பீர்கள் என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு  இந்த உலகத்தில் 

12 February, 2015

கடற்பயணம் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்



  • தமிழ்நாட்டு வாணிக வரலாறு மிகவும் தொன்மை வாய்ந்தது.
  • உள்நாட்டு வாணிகத்தைவிட அயல்நாட்டு வாணிகத்திலேயே வருவாய் மிகுதி.

10 February, 2015

ஓய்வும் பயனும் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்



ஓய்வாக இருக்கையிலே தம்பி - நீ 
ஓவியம் வரைந்து பழகு !
தூய்மையோ டமைதி  சேரும் - நன்கு 

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...