24 November, 2014

இன்றைய கேள்விகள் - 24/11/14

1. தமிழ்நாட்டின் காலநிலை --------------- வகையைச் சேர்ந்தது .
A.அயன மண்டல 
B.மிதவெப்பமண்டல
C.துருவப்பகுதி
D.ஆர்டிக் பகுதி

2. சதுப்பு நிலக்காடுகள் காணப்படுகின்ற  இடம்
A.வேதாரண்யம்
B.கோயம்புத்தூர்
C.புதுக்கோட்டை
D.நீலகிரி

3.தமிழ்நாட்டின் நெல் ஆராய்ச்சி மையம் ------------ இல்
உள்ளது.
A.ஆடுதுறை 
B.கடலூர்
C.நெய்வேலி
D.சென்னை

4. தமிழ்நாட்டின் நெசவுத் தலை நகரம் என்ற சிறப்புப்
   பெயரைப்பெற்ற நகரம் எது ?
A.சேலம்
B.கரூர் 
C.கோயம்புத்தூர்
D.திருநெல்வேலி

5. சிறிய துறைமுகம் என்பது --------- ஆகும்
A.பொருள் சேமித்து அனுப்பும் துறைமுகம்
B.வரிச்சலுகை பெற்ற துறைமுகம்
C.நங்கூரம் பாய்ச்சும் வசதி பெற்ற துறைமுகம் 
D.உயர் அலை துறைமுகம்

6. தமிழ்நாட்டில் கம்பம் பள்ளத்தாக்கில் --------------------
 வகை மண் அரிப்பு ஏற்ப்படுகிறது .
A.காற்று 
B.ஆறு
C.பனியாறு
D.அலை

7. தமிழ் நாட்டில் எத்தனை தேசிய பூங்காக்கள் உள்ளன ?
A.    5
B.    6
C.    7
D.    8

8. சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் உள்ள மாவட்டம்
A.நீலகிரி
B.சென்னை
C.திண்டுக்கல்
D.விருதுநகர் 

9. தேவை விதி இதற்கு மட்டும் பொருந்தும்

A.அத்தியாவசியப்  பண்டங்கள் 
B.வசதிப்பண்டங்கள்
C.ஆடம்பரப்பண்டங்கள்
D.மிகவும் விலை குறைவான பண்டங்கள்

10. டாக்டர் . ஆத்மராம் பாண்டுரங் தோற்றுவித்த சபை
A.பிரம்ம சமாஜம்
B.ஆரிய சமாஜம்
C.பிரார்த்தனா சமாஜம் 
D.ஆத்மீய சபா

11. சுத்தி இயக்கத்தைத் தோற்றுவித்தவர் 
A.அன்னிபெசன்ட் 
B.தயானந்த சரஸ்வதி 
C.இராமலிங்க அடிகள் 
D.நாராயண குரு 

12."கடவுள் " என்ற பொருளைத் தரும் சொல் 
A.தியோங் 
B.சோபாஸ் 
C.தியோசோபி 
D.சுதேசி 

13."மகத் மார்ச் " என்ற பேரணியை நடத்தியவர் -------
A.  பி.ஆர்.அம்பேத்கர் 
B.தந்தை பெரியார் 
C.இராஜாராம் மோகன் ராய் 
D.ஸ்ரீ நாராயண குரு 

14. சூரத் மாநாடு நடந்த ஆண்டு 
A. 1906
B. 1907
C.1909
D.1911

15. மதராஸ் மகா ஜன சபையின் முதல் தலைவர் ----------
A.பி . இரங்கையா நாயுடு 
B.இராஜாஜி 
C.காமராஜர் 
D.பாரதியார் 

இந்திய அரசியலமைப்புச்சட்டத்தில் முக்கிய அம்சங்கள் பெறப்பட்ட நாடுகள்

1. அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) அமெரிக்கா.

2. முகப்புரை (Preamble) அமெரிக்கா.

3.நீதிபதிகள் பதவி நீக்கம் (Removal of judges of SC – HC) அமெரிக்கா.

4.தனித்தியங்கும் நீதித்துறை  அமெரிக்கா.

5.நீதிப்புனராய்வு (Judicial Review) அமெரிக்கா.

6. அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties) ரஷ்யா.

7.ஐந்தாண்டுத் திட்டம் (Five Year Plan) ரஷ்யா.

8.வழிகாட்டு நெறிமுறைகள் (DPSP) அயர்லாந்து.

9. ராஜ்யசபை உறுப்பினர் நியமனம் (Nomination of Rajyasabha Member) அயர்லாந்து.

10. குடியரசுத் தலைவர் தேர்தல் முறை (Method of election of the president) அயர்லாந்து.

11.பாராளுமன்ற முறை (Parlimentary Type) இங்கிலாந்து.

12. சட்டத்தின் ஆட்சி (Rule of Law) இங்கிலாந்து.

13.ஒற்றைக் குடியுரிமை (Single Citizenship) இங்கிலாந்து.

14. கீழ் சபைக்கு அதிக அதிகாரம் (Lower house more powerful) இங்கிலாந்து.

15. பாராளுமன்ற இரு அவை (Bicameral Parliament) இங்கிலாந்து.

16.மக்களவை தலைவர் (Speaker in the Lok Sabha) இங்கிலாந்து.

17.கூட்டாட்சி முறை (Federal System) கனடா

18. நெருக்கடி நிலையின் போது அடிப்படை உரிமைகள் ரத்து ஜெர்மன்.

19. பொதுப்பட்டியல் (Concurrent List) ஆஸ்திரேலியா.

20.முகப்புரையின் மொழி (Language of the Preamble) ஆஸ்திரேலியா.

21.மத்திய மாநில உறவுகள் (Centre State Relations) ஆஸ்திரேலியா

22.அரசியலமைப்பு சட்ட திருத்தம் (Amendment of Constitution) தென் ஆப்பிரிக்கா.

உரைநடை: மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதம்



  •   நாட்டின் விடுதலைக்குப் பின் இந்தியாவின் முதல் பிரதமர் - ஜவர்கர்லால் நேரு
  •   நேருவின் துணைவியார் பெயர் - கமலா
  •   தாகூர் ஆரம்பித்த விஸ்வபாரதி கல்லூரி மேற்குவங்கத்தில் சாந்தி நிகேதன் என்னுமிடத்தில் உள்ளது.
  •   நேரு தன் மகள் இந்திரா காந்திக்கும் 42 ஆண்டுகள்(1922-1964) கடிதம் எழுதியுள்ளார்.
  •   பாடப்பகுதியில் உள்ள கடிதம் அல்மோரா மாவட்டச் சிறையில் இருக்கும் போது 1935 பிப்ரவரி 22 அன்று எழுதப்பட்டது.
  •   நேருவின் கடிதம் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ளது.
  •   நேரு விரும்பி படித்தது - ஆங்கில நூல்கள்.
  •   போரும் அமைதியும் யாருடைய நாவல் - டால் ஸ்டாய்
  •   அல்மோரா சிறை உள்ள இடம் - உத்திராஞ்சல்.
  •   கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் உள்ள இடம் - இங்கிலாந்து.
  •   இந்திரா காந்தி படித்த பல்கலைக்கழகம் - விஸ்வபாரதி.

 குறிப்பு:

  •   சேக்ஸ்பியர் - ஆங்கில நாடக ஆசிரியர்.
  •   மில்டன் - ஆங்கில கவிஞர்.
  •   பிளேட்டோ - கிரேக்கச் சிந்தனையாள்ர்.
  •   காளிதாசர் - வடமொழி நாடக ஆசிரியர் (சகுந்தலம் நாடகம்).
  •   டால்ஸ்டாய் - இரஷ்ய நாட்டு எழுத்தாளர் (போரும் அமைதியும் நாவல் - உலகில் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று என இதனை நேரு குறிப்பிடுகிறார்.
  •   பெர்னாட்ஷா - ஆங்கில நாடக ஆசிரியர்.
  •   பேட்ரண்ட் ரஸ்ஸல் - சிந்தனையாள்ர், கல்வியாளர்(நேருவுக்கு மிகவும் பிடித்த கல்விச் சிந்தனையாளர்).
  •   கிருபாளினி - விசுவபாரதியில் பணிபுரிந்த பேராசிரியர்.
  •   நேரு மகளுக்கு எழுதிய கடிதத்தில்  அதிகம் கூறியது - நூல்கள் பற்றி.
  •   ஆயிரம் முகங்கள் கொண்டது வாழ்க்கை. அதனைப் புரிந்துகொள்ளவும், முறையாக வாழவும் புத்தகப் படிப்பு இன்றியமையாதது என்றவர் - நேரு
  • எவ்வளவு துன்பமான நேரத்திலும், புத்தகம் படிக்கும் பழக்கத்தைக் கைவிடக் கூடாது என்று கடிதத்தின் மூலம் வாழ்க்கைப் பண்பை தெரிவித்தவர் - நேரு

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...