12 August, 2014

இன்றையக் கேள்விகள் - 11/08/2014

1.கிறித்தவச் சமயத்தாரின் கலைக்களஞ்சியம்
  1. இரட்சணிய யாத்ரிகம்
  2. இயேசு காவியம்
  3. தேம்பாவணி
  4. ஞானோபதேசம்

2.தமிழ் நாடகத் தலைமையாசிரியர்
  1. பம்மல் சம்பந்தனார்
  2. சங்கரதாசு சுவாமிகள்
  3. பேராசிரியர் சுந்தரனார்
  4. தி க சண்முகனார்

3.“நாடக சாலையொத்த நற்கலாசாலையொன்று
நீடுலகில் உண்டோ நிகழ்த்து” – என்று பாடியவர்
  1. முடியரசன்
  2. கவிமணி
  3. நாமக்கல் கவிஞர்
  4. பாரதிதாசன்

4.பொருந்தாதவற்றை எழுதுக
  1. செயற்றியம்
  2. முறுவல்
  3. நன்னூல்
  4. சயந்தம்

5.பால காண்டத்து ஆற்று படலத்தில் எந்த நதியின்
வளம் கூறப்பட்டுள்ளது
  1. கங்கை
  2. கோதாவரி
  3. நர்மதை
  4. சரயு

6.வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது
  1. 1972
  2. 1975
  3. 1973
  4. 1978

7.உலக வனவிலங்கு நாள்
  1. அக்டோபர் 4 ஆம் நாள்
  2. செப்டம்பர் 6 ஆம் நாள்
  3. அக்டோபர் 14 ஆம் நாள்
  4. நவம்பர் 8 ஆம் நாள் 


8.துழாய் அலங்கல் – பொருள் தருக
  1. மலர் மாலை
  2. துளசி மாலை
  3. சாமந்திப்பூ மாலை
  4. சம்பங்கிப்பூ மாலை 

9.களபம் – பொருள் தருக
  1. குங்குமம்
  2. சந்தனம்
  3. தீர்த்தம்
  4. திருநீறு

10.வில்லிபுத்தூராரை ஆதரித்த வள்ளல்
  1. வரகுணபாண்டியன்
  2. சடையப்பவள்ளல்.
  3. வரபதி ஆட்கொண்டான்
  4. சந்திரன் சுவர்க்கி
விடைகள் 

  1. தேம்பாவணி
  2. சங்கரதாசு சுவாமிகள்
  3. கவிமணி
  4. நன்னூல்
  5. சரயு
  6. 1972
  7. அக்டோபர் ஆம் நாள்
  8. துளசி மாலை
  9. சந்தனம்
  10. வரபதி ஆட்கொண்டான்

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...