27 November, 2014

இன்றைய கேள்விகள் - 27/11/14

1.மாலை வெயிலில் உள்ள வைட்டமின் எது?
A.வைட்டமின்-A 
B.வைட்டமின்-D
C.வைட்டமின்-B
D.வைட்டமின்-E 


2.வாயுக்களின் திடவெப்பநிலை எண் மதிப்பெண் என்ன?

A.0  டிகிரி செல்சியஸ்
B.4  டிகிரி செல்சியஸ்
C.-1  டிகிரி செல்சியஸ்
D.2  டிகிரி செல்சியஸ்

3.சுத்தமான தங்கம் என்பது எத்தனை காரட்?

A.18 காரட் 
B.22 காரட் 
C.14 காரட் 
D.24 காரட்

4.டர்பைன் எந்த மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது?

A.ரப்பர் 
B.சின்கோனா
C.சந்தனம் 
D.யூக்கலிப்டஸ்

5.உயர்நீதிமன்றத்தின் எல்லை வரம்பை விரிவாக்கம் செய்யும் அதிகாரம் யாரிடம் உள்ளது?

A.உச்சநீதிமன்றம்
B.உயர்நீதிமன்றம் 
C.பாராளுமன்றம் 
D.A மற்றும்  B

6.தமிழ்நாடு வனப்பாதுகாப்பு சட்டம் எப்போது இயற்றப்பட்டது?

A.1980
B.1981
C.1984
D.1983

7.அமைதிப் பள்ளத்தாக்கு எங்கு அமைந்துள்ளது?

A.தமிழ்நாடு
B.கேரளா
C.கர்நாடகா
D.ஜம்மு - காஷ்மீர்

8.Runs Ruins என்ற நூலை எழுதியவர் யார்?
A.கபில்தேவ்
B.கவாஸ்கர்
C.டெண்டுல்கர்
D.கங்குலி

9.எண்டோமாலஜி (Entomology) என்பது என்ன?
A.விலங்குகள் பற்றிய படிப்பு
B.தாவரங்கள் பற்றிய படிப்பு
C.பூச்சிகளைப் பற்றிய படிப்பு
D.மரங்களைப் பற்றிய படிப்பு

10..நாகர்ஜுனா அணைக்கட்டு எந்த நதியின் மீது கட்டப்பட்டுள்ளது?
A.கிருஷ்ணா 
B.கோதாவரி
C.மகாநதி
D.காவிரி

11.2011-ல் Global Micro Credit உச்சி மாநாடு எங்கு நடந்தது?
A.பிரான்ஸ்
B.ஜெர்மனி
C.ஸ்பெயின் 
D.இங்கிலாந்து 

12.இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகம் (எல்.ஐ.சி.) எந்த ஆண்டு 
தொடங்கப்பட்டது?
A.1951
B.1950
C.1952
D.1953

13.மத்திய நில அதிர்வு மையம் எங்கு அமைந்துள்ளது?
A.மதுரை 
B.கோயம்புத்தூர் 
C.விருதுநகர் 
D.கொடைக்கானல்

14.விக்டோரியா பிரகடனம் எப்போது வெளியிடப்பட்டது?
A.1898
B.1858
C.1857
D.1868

15.நகர்பாலிகா சட்டம் என்பது எத்தனையாவது சட்டத்திருத்தம்?
A.72-வது சட்டத்திருத்தம்
B.26-வது சட்டத்திருத்தம்
C.31-வது சட்டத்திருத்தம்
D.74-வது சட்டத்திருத்தம்

16.மருந்துப்பொருட்கள் பற்றி அதிகமாகக் கூறப்பட்ட நூல்கள் ?
A.பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் 
B.பதினெண்மேல்கணக்கு நூல்கள் 
C.மணிமேகலை 
D.சிலப்பதிகாரம் 

17.எந்த மன்னனுக்கு  யானைத் தந்தமும் மயில்தோகையும்
வாசனைப் பொருள்களும் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி 
செய்யப்பட்டன ?
A.சாலமன் 
B.அலெக்ஸ்சாண்டர்
C.ஜூலியஸ் சீசர் 
D.பிலிப் 

18.ஏரி , குளம் , ஊருணி .ஊர் என்ற விகுதியில் முடியும் ஊர் 
பெயர்கள் எந்த நிலத்தைச் சார்ந்தவை ?
A.மருதம் 
B.நெய்தல் 
C.குறிஞ்சி 
D.முல்லை 

19.  ஈ வெ இராமசாமிக்கு பெரியார் பட்டத்தை வழங்கியவர் 
A.டாக்டர் . எஸ் . தருமாம்பாள் 
B.டாக்டர்  முத்துலெட்சுமி 
C.மணியம்மை 
D.மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் 

20. கலை  களஞ்சியத்தின்  முன்னோடி 
A.அபிதான கோசம் 
B.அபிதான சிந்தாமணி 
C.நாடகக் கலைக் களஞ்சியம்
D.குழந்தைகள் கலைக் களஞ்சியம்

குருசடை தீவு, இராமேஸ்வரம்


குருசடை தீவு வெளியிட ஜீவராசிகள் மற்றும் அழிந்து வரும் உயிரினங்களின் சொர்க்கமாக இருக்கும் தீவாகும். இந்த தீவிற்கு வருபவர்களில பெரும்பாலோர் கடலுயிர் பற்றிய சிறப்பு வல்லுநர்களாகவோ அல்லது நீர் சம்மந்தமான உயிர்களை ஆராய்ச்சி செய்பவர்களாகவோ இருந்து கடலுயிர் வாழ்க்கை முறையை தீவிரமாக கவனித்து, கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவர்களாகவே இருப்பார்கள். எனினும், இந்த தீவு தனித்தன்மையான பவளப்பாறைகளுக்காகவும் புகழ் பெற்ற இடமாகும்.
மனதிற்கு மகிழ்ச்சியூட்டும் இந்த தீவுகள், மண்டபம் பகுதியில் இருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது. மன்னார் வளைகுடாவில் வாழ்க்கையை அனுபவித்திடும் டால்பின்கள் மற்றும் கடற்பசுக்களை இந்த தீவில் உங்களால் காண முடியும்.


இந்த கடற்பகுதியின் சுற்றுப்புறங்களிலிருந்து பெரிதும் தனித்தன்மையாக மாறுபட்டுள்ள பாலனோக்லோஸ்ஸஸ் என்ற அரிய வகை வாழும் கடற்பாசிகளை இந்த தீவு பெற்றுள்ளது.
இந்த தீவின் மற்றுமொரு கடல் சூழலிற்கான சொத்து இங்கு காணப்படும் கடற்பஞ்சுகளாகும். இந்த கடற்பஞ்சு உயிரினத்திற்கு அருகில் வேறு ஏதாவது உயிரினம் வந்தாலோ அல்லது யாராவது இதற்கு ஆபத்து விளைவிக்க நினைத்தாலோ அமீபாவைப் போன்று இது உருமாறி விடும். கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமான இந்த தீவுக்கு செல்லும் முன் உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது.

அளபெடை

அளபெடை (நீண்டு ஒளிக்கும் ஒலி)
அளபெடை என்பது நீண்டு ஒலிக்கும் ஒலியாகும். இது இரண்டு வகைப்படும்
1. உயிரளபெடை (உயிர் + அளபெடை)

          செய்யுளில் ஓசை குறையும்போது உயிரெழுத்துக்கள் நெட்டெழுத்துக்கள் தம்மளவில் நீண்டு ஒலிப்பது உயிரளபெடை. செய்யுளில் அளபெடுப்பதால் இஃது செய்யுளிசை அளபெடை எனவும் அழைக்கப்படும். உயிரெழுத்துக்களில் நெட்டெழுத்துக்கள் ஏழுமே அளபெடுக்கும். எந்த நெட்டெழுத்து அளபெடுக்கிறதோ அதன் இனமான குற்றெழுத்து அதன்பக்கத்தில் வரிவடிவில் அடையாளமாக எழுத்தப்படும். காட்டு:- ஓஒதல், உழாஅர்

1. செய்யுளிசை அளபெடை
2. இன்னிசை அளபெடை
3. சொல்லிசை அளபெடை

2. ஒற்றளபெடை

          செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதனை நிறைவுசெய்யும் பொருட்டு சொல்லிலுள்ள மெய்யெழுத்துகள்அளபெடுக்கும். இவ்வாறு அளபெடுப்பது ஒற்றளபெடைஎன்றழைக்கப்படும்:-

 (உ-ம்)
"இலங்ங்கு வெண்பிறை" - (இடையில்வந்தது)
"கலங்ங்கு நெஞ்சம்" - (இடையில் வந்தது)
"விடங்ங் கலந்தானை" - (இறுதியில்வந்தது)


அளபெடை
1.உயிர்அளபெடை
2. ஒற்றளபெடை
1.செய்யுளிசை(அ)இசைநிரை
2.இன்னிசை
3.சொல்லிசை
ஒரு மெய்யெழுத்து இரட்டிக்கும்
ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்,வ்,ய்,ல்,ள்,
,, என்றஎழுத்தால் முடியும்
என்ற எழுத்தில்முடியும்
என்ற எழுத்தில்முடியும்
1.படாஅமை
1.உண்பதூஉந்
1.தழீஇ
1.மடங்ங்
2.வாடாஅது
2.துன்புறூஉந்
2.அறனழ்இ
2.விடங்ங்
3.தொழாஅள்
3.இன்புறூஉம்
3.புறனழீஇ
3.கண்ண்
4.போயாயமொரு
4.கொடுப்பதூஉம்
4.குடிதழ்இ
4.பொன்ன்
5.ஒஒதல்

5.எடுப்பதூஉம்
5.உரனசைஇ
6.வரனசைஇ
5.மின்ன்
6.என்ன்



அளவு எடுக்கும்போது தோன்றும் இன எழுத்துக்கள்.
எழுத்து உயிர் நெடில்
இன எழுத்து / உயிர் குறில்
ஓள

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...