20 November, 2014

Tnpsc Aptitude 018



Question: In the examination 30% of total students failed in English, 40% of students in Hindi and 20% in both. Find the percentage of students who passed in both the subjects.

ஒரு தேர்வில் 30%  மாணாவர்கள் ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை . 40%  மாணவர்கள் ஹிந்திப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. இரண்டு பாடத்திலும் தேர்ச்சி பெறாதவர்கள் 20%  என்றால் இரண்டு பாடத்திலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சதவிகிதம் என்ன ?

A. 50%  B. 20%  C.10%   D. 60%



இன்றைய கேள்விகள் - 20/11/14

1. வால்ட்  விட்மனின்  சாயலில் வசன  கவிதை  எழுதியவர் -----------------
A.மீரா
B.முடியரசன்
C.பாரதியார்
D.பாரதிதாசன்

2 . கவிமணி  என்ற  பட்டம் எந்த  ஆண்டு   தேசிக  விநாயகம் பிள்ளைக்கு  வழங்கப்பட்டது ?
A.1940
B.1920
C.1950
D.1965

3 . காந்தி  அஞ்சலி  என்ற  நூலின்  ஆசிரியர்
A.நாமக்கல்  கவிஞர்
B.அசலாம்பிகை  அம்மையார்
C.ரா. சொக்கலிங்கம்
D.பாரதிதாசன்

4 . கண்ணதாசன்  படைப்பில்  சாகித்ய  அகாதெமி  விருது  பெற்ற  நூல்
A.சேரமான்  காதலி
B.இயேசு  காவியம்
C.அர்த்தமுள்ள  இந்து  மதம்
D.குமரிக்கண்டம்

5. " மந்திரங்கள்  ஓதியது  அந்த  காலம்  எந்திரத்தால் மழை  வருவது  இந்த  காலம் " என்று  பாடியவர்
A.உடுமலை  நாராயண கவி
B.பட்டுக் கோட்டையார்
C.மருதகாசி
D.கண்ணதாசன்

6. ' அன்று  வேறு  கிழமை ' - என்ற  கவிதையின்  ஆசிரியர்
A.ஞானகூத்தன்
B.சுரதா
C.கி. மணி
D.சி. சு. செல்லப்பா

7 . 'வரும்  போகும் , ஒளிச்சேர்க்கை ' - ஆகியவை  யாருடைய  நூல்கள்
A.சிற்பி
B.கி. மணி
C.சாலை. இளந்திரையன்
D.ஞானக்கூத்தன்

8 . 'நல்ல  உலகம்  நாளை மலரும்  ' -யாருடைய  படைப்பு
A.அப்துல்  ரகுமான்
B.சாலை. இளந்திரையன்
C.ஆலந்தூர்.  கோ. மோகனரங்கன்
D.தமிழன்பன்

9. உலகின்  மிகச் சிறந்த  நாவல்களில்  ஒன்று  என நேரு குறிப்பிடுவது
A.சாகுந்தலம்
B.போரும் அமைதியும்
C.டான் குவிக்ஸோட்
D.காண்டர்பரி கதைகள்

10. உழவுத்  தொழிலை  அடிப்படையாகக்  கொண்டு நடத்தப்படும்  நாடகம்
A.சமூக  நாடகம்
B.பள்ளு குறவஞ்சி  நாடகம்
C.கட்டுக்கதை  நாடகம்
D.நையாண்டி  நாடகம் 

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...