03 August, 2014

இன்றையக் கேள்விகள் - 03/08/2014

1.மீதூண் விரும்பேல் என்றவர்
  1. திருவள்ளுவர்
  2. அகத்தியர்
  3. ஔவையார்
  4. காரியாசான்    

 2.பொருத்துக 
 1.இனிப்பு  - அ. மென்மை
  2.உவர்ப்பு – ஆ.உணர்வு
  3.கார்ப்பு –  இ.  வளம்
  4.கைப்பு –  ஈ. தெளிவு
  1. 1-இ, 2-ஈ, 3-ஆ , 4-
  2. 1-அ, 2-ஈ, 3-ஆ , 4-
  3. 1-இ, 2-ஆ, 3-ஈ , 4-
  4. 1-இ, 2-ஈ, 3-அ , 4-

3.பிருங்கராசம் என்பது எந்த மூலிகையின்
வேறு பெயர்
  1. பொன்னாங்கண்ணி
  2. கரிசலாங்கண்ணி
  3. வல்லாரை
  4. கறிவேப்பிலை

4.ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
எத்தனையாவது காதை ?
  1. இருபத்து ஐந்தாவது காதை
  2. இருபத்து நான்காவது காதை
  3. இருபத்து மூன்றாவது காதை
  4. இருபத்து ஒன்றாவது காதை
5.சிரமுகம் - இலக்கணக் குறிப்பு
  1. உம்மைத்தொகை
  2. உவமைத்தொகை
  3. உரிச்சொற்றொடர்
  4. உருவகம்

 6.குறளை – பொருள் கூறு
  1. புறங்கூறல்
  2. பொய்
  3. கோபம்
  4. அழுகை

7..பொருந்தாததை கூறுக
  1. தமிழ்ச்சோலை
  2. உள்ளொளி
  3. முருகன் அருள் வேட்டல்
  4. சைவத்தின் சமரசம்

8.மருணீக்கியார் என்பது யாருடைய இயற்பெயர்
  1. அப்பர்
  2. சம்பந்தர்
  3. சுந்தரர்
  4. மாணிக்கவாசகர்

9.செவிப்புக – இலக்கணக் குறிப்பு
  1. ஏழாம் வேற்றுமைத்தொகை
  2. வினைத்தொகை
  3. இரண்டாம் வேற்றுமைத்தொகை
  4. ஆறாம் வேற்றுமைத்தொகை

10.பூதரப்புயம் - இலக்கணக் குறிப்பு
  1. உம்மைத்தொகை
  2. உவமைத்தொகை
  3. உரிச்சொற்றொடர்
  4. உருவகம் 
விடைகள் 

  1. ஔவையார்
  2. 1-இ, 2-ஈ, 3-ஆ , 4- 
  3. கரிசலாங்கண்ணி
  4. இருபத்து நான்காவது காதை
  5. உம்மைத்தொகை
  6. புறங்கூறல்
  7. முருகன் அருள் வேட்டல்
  8. அப்பர்
  9. ஏழாம் வேற்றுமைத்தொகை
  10. உவமைத்தொகை

உணவே மருந்து மற்றும் நோய் நீக்கும் மூலிகைகள் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்








இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...