25 November, 2014

இன்றைய கேள்விகள் - 25/11/14

1. ராஜீவ் ஆவாஸ் யோஜனாவின் பிரதான குறிகோளானது
நமது நாட்டினை இதன்படி கொண்டு வருவதாகும் .
A.விவசாயிகளுக்கு மானியம்
B.சேரிகள் இல்லாமை
C. எல்லாருக்கும் கல்வி
D.தீண்டாமை ஒழிப்பு

2 குழந்தைகளுக்கு எந்த நோய் புரதங்களின் குறைபாட்டால்
ஏற்படுகிறது ?
A.மராஸ்மஸ் 
B.பெலாக்ரா
C.பெரி - பெரி
D.ரிக்கெட்ஸ்

3. 163 ஆண்டு கால பழமை வாய்ந்த தந்தி சேவை எப்போது
நிறுத்தப்பட்டது ?
A.ஜூன் 2013
B.ஜூலை 2013
C.ஜனவரி 2013
D.ஆகஸ்ட் 2013

4.மகளிர் தேசிய ஆணையம் ---------இல் அமைக்கப்பட்டது .
A.1992
B.1993
C.1993
D.1995

5.' PLAYING TO WIN ' என்ற நூலை எழுதியவர் ?
A.சாய்னா நேவால் 
B.ஆதித்யா ஜோஷி
C.ஸ்டான்சிலால் வாரிங்கா
D.மோனிகா செலஸ்

6. சர்வோதயா தினம் அனுசரிக்கப்படும் நாள்
A. 2 , அக்டோபர்
B. 30, ஜனவரி 
C.19, நவம்பர்
D.21,மே

7.  சார்க் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
A.1995
B.1985 
C.1975
D.1965

8.  2014 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் ஒளவையார் விருதினைப்
பெற்றவர் யார் ?
A.டாக்டர் . பிரேமா நந்தகுமார்
B.டாக்டர் .மாதங்கி ராமகிருஷ்ணன்
C.டாக்டர் .வி . சாந்தா
D.டாக்டர் . விசாலாட்சி நெடுஞ்செழியன்

9. 16-வது மக்களவை சபாநாயகர் யார்?
A.மீரா குமார்
B.சுமித்ரா மகாஜன் 
C.பிரதீபா பாடீல்
D.ஷீலா தீட்சித்

10. 101 -  வது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாடு
     நடைபெற்ற மாநிலம்
A.தமிழ்நாடு
B.கேரளா
C.ஜம்மு காஷ்மீர்
D.ஆந்திரா

11.9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு  2015 - ல்
எங்கு நடைபெற உள்ளது ?
A.சிங்கப்பூர்
B.மலேசியா
C.மொரிசியஸ்
D.சென்னை
(அதிகாரபூர்வமான 9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1 2015 வரையிலும் கோலாலம்பூரில் நடைப்பெறவுள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இந்நிகழ்வு நடைப்பெறவுள்ளது)

12. 2014  ஆம் ஆண்டு G -  20 மாநாடு நடைபெற்ற நாடு
A.டொரன்டொ
B.பிரிஸ்பேன்
C.லாஸ் கெபொஸ்
D.அன்டால்யா

13. 18- வது சார்க் மாநாடு நடைபெறும் இடம்
A.திம்பு
B.டாக்கா
C.காத்மண்டு
D.நியூ டெல்லி

14. உலகில் மிக அதிக அளவில் தோரியத்தை உற்பத்தி
செய்யும் நாடு 
A.கனடா 
B.ஆஸ்திரேலியா 
C.அமெரிக்கா 
D.இந்தியா 
( உலகின் மிகப்பெரிய தோரிய இருப்பு – 6,50,000 டன்கள் – இந்தியாவில் இருக்கலாம் என IAEA அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது (IAEA என்பது ச‌ர்வதேச அணு சக்தி முகமை. அணுசக்தித் துறையில் உலகின் ஒத்துழைப்பு மையம். இது 1957ல் ‘அமைதிக்காக அணுக்கள்’ என்ற அமைப்பாக ஐ.நா. குடும்ப அங்கமாகத் தொடங்கப்பட்டது.) மொத்த தோரிய இருப்பில் இது நான்கில் ஒரு பங்கை விட அதிகம்.)

15. தற்போதைய இந்தியாவின்  சாலிசிடர் ஜெனெரல் யார் ?
A.கே . சி . பாலகிருஷ்ணன் 
B.ரஞ்சித்குமார்
C.ஃ பாலி நாரிமன் 
D.பி பி மல்ஹோத்ரா





Tnpsc Aptitude Video 019



அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்

• இது பகுதி IV-ல் அமைந்துள்ளது.
• Art, 36 முதல் 51 வரை காணப்படுகிறது.
• அயர்லாந்து அரசியலமைப்பிலிருந்து எடுத்தாளப்பட்டது.
• Art 39 (D) சம வேலைக்கு சம கூலி.
• Art 40 கிராமப் பஞ்சயத்து.
• Art 41 முதுமை நோயுற்ற நிலையில் அரசு உதவி.
• Art 42 பெண்களுக்கு பேறுகால விடுப்பு.
• Art 43 வாழ்க்கைக்கான கூலி.
• Art 44 நாடு முழுவதும் பொது சிவில் சட்டம்.
• Art 45-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி.
• Art 46 எஸ்.சி., எஸ்.டி.க்கு கல்வி, பொருளாதார வசதி
• Art 47 வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்
• Art 48 பசுவதை தடுத்தல்
• Art 49 தேசிய நினைவுச்சின்னங்களைப் பாதுகாத்தல்
• Art 50 நிர்வாகத்திலிருந்து நீதித்துறையை பிரித்தல்
• Art 51 உலக அமைதியில் நாட்டம் கொள்ளுதல்.

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...