08 December, 2014

இன்றைய கேள்விகள் - 08/12/14

1.எந்த ஆற்றின் கரையில் தாராசுரம் கோயில் உள்ளது ?
A.காவிரியாறு 
B.வைகையாறு 
C.பாவானியாறு 
D.அரசலாறு 

2.'சங்கீர்ண சாதி 'என்ற சிறப்பு பெயர் கொண்ட மன்னன் 
A. மகேந்திரவர்மன் 
B.நரசிம்மவர்மன் 
C.இராஜசிம்மன் 
D. நந்திவர்மன் 

3. எந்த அரண்மனைக்குச் சொந்தமானது ஐராவதிசுவரர் கோயில் ?
A.தஞ்சை 
B .பழையாறை 
C.கொடும்பாளூர் 
D.உறையூர் 

4.ஆனந்தரங்கருக்கு 'மன்சுபேதார் 'பட்டத்தை வழங்கியவர் ?
A.முசபர் சங்
B.முசே துய்ப்ளே 
C.கங்குசேஷால செட்டியார் 
D.எம்பார் 

5.சுந்தரர் பாடிய பதிகங்கள் எத்தனை ?
A .நூறு 
B .முன்னூறு 
C .இருநூறு 
D .ஐம்பது 

6. திருநாவுக்கரசருக்கு ஏற்ப்பட்ட சூலை நோயை நீக்கியவர்
A.திருஞான சம்பந்தர் 
B.திலகவதியார் 
C.மருத்துவர் 
D.மகேந்த்ரவர்மன் 

7. வரதனஞ்சையப்பிள்ளை  இயற்றிய குறவஞ்சி 
A.குற்றலாக் குறவஞ்சி 
B.தமிழரசி குறவஞ்சி 
C.சரபேந்திர பூபாலக் குறவஞ்சி 
D.அழகர் 

8.பெத்தலகேம் குறவஞ்சியைப் பாடியவர் 
A.திரிகூடராசப்பக்கவிராயர் 
B.தஞ்சை வேதநாயக சாஸ்திரியார்
C.எச் . ஏ .கிருட்டிணப்பிள்ளை
D.வீரமாமுனிவர்

9.பலப்பட்டடைச் சொக்கநாத பிள்ளை இயற்றிய பாடல்கள் 
எந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன ?
A.தனிப்பாடல் திரட்டு 
B .தேவாரம் 
C.நாலாயிர திவ்ய பிரபந்தம் 
D .சிற்றிலக்கியம் 

10.நந்திக்கலம்பகம் எந்த மன்னன் மீது பாடப்பெற்றது ?
A.மகேந்த்ரவர்மன் 
B.நரசிம்மவர்மன் 
C.மூன்றாம் நந்திவர்மன் 
D.இராஜசிம்மன் 

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...