26 June, 2015

செய்யுள் - வாழ்த்து - 7 ஆம் வகுப்பு சமச்சீர்

சொற்பொருள்:
  • பண் - இசை
  • வண்மை - கொடைத்தன்மை
  • போற்றி - வாழத்துகிறேன்
  • இருக்கை - ஆசனம்
ஆசிரியர் குறிப்பு:
  • திரு.வி.க என்பதன் விரிவாக்கம் - திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார்.

23 June, 2015

இலக்கியத்தில் நகைச்சுவை - 8 ஆம் வகுப்பு சமச்சீர்


நகைச்சுவை:
  • இலக்கியச் சுவைகளில் மிகவும் நுட்பமானது நகைச்சுவை.
  • இச்சுவையை உணர்ந்து போற்ற தனி ஆற்றல் வேண்டும்.
  • நகைச்சுவையை போற்றுவதற்குத் தேவைப்படும் ஆற்றல், அதைக் கவிதைகளில் வடிபதிலேயே உள்ளது.

20 June, 2015

முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்



சொற்பொருள்:
  1.  மதி – அறிவு
  2.  அமுதகிரணம் –  குளிர்ச்சியான ஒளி
  3.  உதயம் –  கதிரவன்
  4.  மதுரம் – இனிமை

19 June, 2015

தேவநேயப்பாவாணர் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்


வாழ்க்கை குறிப்பு:
  • பெற்றோர் - ஞானமுத்து, பரிபூரணம்
  • ஊர் - சங்கரன்கோவில்
  • கல்வி - பண்டிதர், புலவர், வித்துவான், முதுகலைத் தமிழ், பிஓ.எல்.,
  • காலம் - 07.02.1902 - 15.01.1981
  • சிறப்பு : செந்தமிழ்ச்செல்வர், செந்தமிழ் ஞாயிறு ,தமிழ்ப் பெருங் காவலர்  என 174 சிறப்புப் பெயர்கள் 

17 June, 2015

வில்லிபாரதம் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

        

சொற்பொருள்: 
  •  வான்பெற்ற நதி –  கங்கையாறு 
  •  துழாய் அலங்கல்  – துளசிமாலை
  •  களபம் –  சந்தனம் 
  •  புயம் – தோள்

15 June, 2015

காட்டுயிரிகள் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்


  • பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பிய மரபியலில் தொல்காப்பியர் ஓர் அறிவு முதல் ஆறு அறிவு வரை உள்ள உயிரிகளைப் பற்றி குறிப்பிடுகிறார் .
  • ஓரறிவு - மெய்யினால் அறியும் உயிர் (புல், மரம் போன்ற தாவரங்கள்)
  • ஈரறிவு - மெய், கண் கொண்டது (நத்தை, சங்கு)

13 June, 2015

விழுதும் வேரும் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்


தூலம்போல் வளர்கி ளைக்கு
விழுதுகள் தூண்கள்! தூண்கள்
ஆலினைச் சுற்றி நிற்கும்
அருந்திறல் மறவர்! வேரோ
வாலினைத் தரையில் வீழ்த்தி
மண்டிய பாம்பின் கூட்டம்!
நீலவான் மறைக்கும் ஆல்தான்
ஒற்றைக்கால் நெடிய பந்தல்!
- பாரதிதாசன்

சொற்பொருள்:
  • திறல் - வலிமை
  • மறவர் - வீரர்

12 June, 2015

தமிழர் வானியல் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

வானியல் அறிவு:


  •  உலகம், ஐம்பூதங்களாகிய நிலம், நீர், வெப்பம், காற்று, வானம் ஆகிய ஐந்தும் உள்ளடக்கியது எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
 நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் ஆதலின்
- தொல்காப்பியம்
Click Here To Continue Reading →

11 June, 2015

கம்பராமாயணம் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்


தாதுகு சோலை தோறும் சண்பகக் காடு தோறும்
போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்கள் தோறும்
மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கள் தோறும்
ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே
- கம்பர்
சொற்பொருள்:

  • தாது - மகரந்தம்
  • போது - மலர்

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...