28 February, 2015

உணவே மருந்து - 9 ஆம் வகுப்பு சமச்சீர்


உணவே மருந்து
  • தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அணைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய சஞ்சீவி மருந்தாக கருதப்படுகிறது.
  • பசியின் கொடுமையை "பசிப்பிணி என்னும் பாவி" என்றது மணிமேகலை காப்பியம்.

27 February, 2015

Tnpsc Aptitude Video - 028

நோய் நீக்கும் மூலிகைகள் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்



கீழக்காய்நெல்லி:
  • இதனை கீழாநெல்லி, கீழ்வாய்நெல்லி என்று கூறுவர்.
  • மஞ்சள் காமாலைக்கு கைகண்ட மருந்தாக பயன்படுகிறது.
  • இதனை கற்கண்டுடன் சேர்த்து உண்பதால் சிறுநீர்த் தொடர்பான

26 February, 2015

மணிமேகலை - 9 ஆம் வகுப்பு சமச்சீர்


சொற்பொருள்:
  • ஆயம் - தோழியர் கூட்டம்
  • ஆசனம் - இருக்கை
  • நாத்தொலைவில்லை - சொல் சோர்வின்மை

25 February, 2015

இன்பம் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்

                                     

சொற்பொருள்:
  • இசைபட - புகழுடன்
  • கயவர் - கீழ்க்குணமுடையோர்
இலக்கணக்குறிப்பு:
  • தளிர்க்கை - உவமைத்தொகை

24 February, 2015

பெருந்தலைவர் காமராசர் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்


இளமைப் பருவம்:
  • விருதுநகர் மாவட்டத்தில் குமாரசாமி, சிவகாமி தம்பதியருக்கு மகனாய் 1903 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 15 ஆம் நாள் பிறந்தார்.
  • நாட்டாண்மைக்காரராக இருந்த காமராசரின் தாத்தா, பல சமயங்களில் பஞ்சாயத்துக் கூட்டங்களுக்குத் தன்பெயரன் காமராசரையும் அழைத்துச் செல்வார்.

23 February, 2015

திரு.வி.கலியாணசுந்தனாரின் தமிழ்ப்பணி - 9 ஆம் வகுப்பு சமச்சீர்


பிறப்பும் கல்வியும்:
  • சென்னைக்கு அருகே துள்ளம் என்னும் ஊரில் விருதாச்சலனார் - சினம்மையாரின் மகனாக 26.08.1883 ஆம் நாள் பிறந்தார்.
  • சென்னை ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் படித்தார்.

20 February, 2015

உலகளாவிய தமிழர்- 9 ஆம் வகுப்பு சமச்சீர்



  • கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி - புறப்பொருள் வெண்பாமாலை
  • உலகில் உள்ள 235 நாடுகளில் ஏறத்தாழ 154 நாடுகளில் தமிழர்கள் உள்ளனர்.

19 February, 2015

கலிங்கத்துப்பரணி- 9 ஆம் வகுப்பு சமச்சீர்


சொற்பொருள்:
  1.  தீயின்வாய் - நெருப்பில்
  2.  சிந்தை - எண்ணம்
  3.  கூர - மிக
  4.  நவ்வி - மான்

18 February, 2015

முத்தொள்ளாயிரம்- 9 ஆம் வகுப்பு சமச்சீர்

                                  
சொற்பொருள்:
  • உய்ம்மின் - பிழைத்துக் கொள்ளுங்கள்
  • மலை - வளமை
  • வள் - நெருக்கம்
  • விசும்பு - வானம்

17 February, 2015

ஆனந்தரங்கர் நாட்குறிப்பு


வரலாற்று ஆவணம்:
  • ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு ஓர் இலக்கியமாகவும், வரலாற்று ஆவணமாகவும் மதிக்கப் பெற்றது.

14 February, 2015

கேள்வி - திருக்குறள் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்

                                                      
சொற்பொருள்:
  • செவிச்செல்வம் - கேள்விச்செல்வம்
  • தலை - முதன்மை
  • போழ்து - பொழுது
  • ஈயப்படும் - அளிக்கப்படும்

13 February, 2015

கெலன் கெல்லர் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்


  • அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளராகவும் அரசியல் ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கியவர்.
  • உங்களுக்கு விருப்பமான ஒன்றை பெற விரும்பினால் என்ன வேண்டும் என்று கேட்பீர்கள் என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு  இந்த உலகத்தில் 

12 February, 2015

கடற்பயணம் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்



  • தமிழ்நாட்டு வாணிக வரலாறு மிகவும் தொன்மை வாய்ந்தது.
  • உள்நாட்டு வாணிகத்தைவிட அயல்நாட்டு வாணிகத்திலேயே வருவாய் மிகுதி.

10 February, 2015

ஓய்வும் பயனும் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்



ஓய்வாக இருக்கையிலே தம்பி - நீ 
ஓவியம் வரைந்து பழகு !
தூய்மையோ டமைதி  சேரும் - நன்கு 

09 February, 2015

கண்ணதாசன் கவியின்பம் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்



  • முத்தையா என்ற இயற்பெயர் கொண்டவர்.
  • சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் 24.06.1927 அன்று பிறந்தார்.

06 February, 2015

இக்காலக் கவிதைகள் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்

                           
உரைநடைக் காலம்:
  • இருபதாம் நூற்றாண்டை "உரைநடைக் காலம்" என்பர்.
  • எனினும் கவிதை வடிவமும் கவினுற வளர்ந்து வந்தது.
  • இருபதாம் நூற்றாண்டில் அறிவியலும், இலக்கியமும் விரைவாக வளர்ந்தன.

05 February, 2015

இன்றையக் கேள்விகள் - 05/02/15


1."கோவலன் பொட்டல்" என வழங்கப்படும் இடம்
a.கோவலன் பொட்டலம் விரித்து உணவு அருந்திய இடம்

Click Here To Continue Reading →

பாஞ்சாலி சபதம் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்

சொற்பொருள்:
  • எம்பி - என் தம்பி
  • களிக்க - மகிழ
  • மடப்பிடி - பாஞ்சாலி

04 February, 2015

இன்றையக் கேள்விகள் - 03/02/15


1.உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி 
  அடல் உறச்சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர்
   - இத்தொடரைக்    கூறியவர்
a.இளங்கோவடிகள்

Click Here To Continue Reading

சிறுபஞ்சமூலம் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்



   சொற்பொருள்:
  • கண்ணோட்டம் - இரக்கம் கொள்ளுதல்
  • எண்வனப்பு - ஆராய்சிக்கு அழகு
  • வேந்தன் - அரசன்

03 February, 2015

Tnpsc Aptitude Video - 027


திராவிட மொழிகள் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்


மொழிகள்:
  •  தனக்கென தனிச்சிறப்பும், பல மொழிகள் தோன்றிவளர அடிப்படையாகவும் உள்ள மொழி  மூலமொழி
  •  மூலமொழியில் இருந்து தோன்றி வளர்ந்த மொழிகள் - கிளைமொழிகள்.

02 February, 2015

Tnpsc Aptitude Video - 026


சொல்-இலக்கணம் -10 ஆம் வகுப்பு சமச்சீர்



சொல்:
ஓர் எழுத்து தனித்து நின்றோ, பல எழுத்துகள் தொடர்த்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.
பதம், மொழி, கிளவி என்பன ஒரு பொருள்தரும் பல சொற்கள்.

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...