08 August, 2014

இன்றைய கேள்விகள் - 08/08/2014

1.யாருடைய பாடல்களில் கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கையும் ஒருங்கே காணலாம்
  1. பாரதிதாசன்
  2. வண்ணதாசன்
  3. சச்சிதானந்தன்
  4. சுரதா

2.அமர் என்பதன் பொருள்
  1. யானை
  2. போர்
  3. வெற்றி
  4. தோல்வி

3.தொண்ணூற்றாறு – பிரித்து எழுதுக
  1. தொன் + ஆறு
  2. தொண் + ஆறு
  3. தொண்ணூறு + ஆறு
  4. தொள்ளாயிரம் + ஆறு

4.சலவர் – எதிர்ச்சொல் தருக
  1. நண்பர்
  2. பகைவர்
  3. நல்லவர்
  4. வஞ்சகர்

5.கழறும் – பொருள் கூறுக
  1. பேசும்
  2. குளறும்
  3. குழறும்
  4. எழுதும்

6.குவை என்பதன் பொருள்
  1. குவியல்
  2. குவளை
  3. மலை
  4. மாலை

7.திருவள்ளுவமாலையில் எத்தனை பாடல்கள் உள்ளன
  1. ஐம்பத்தைந்து
  2. அறுபது
  3. அறுபத்துமூன்று
  4. நாற்பத்து ஏழு

8.அன்றைய தமிழரின் அறிவியல் கருத்தை யாருடைய சிந்தனை வெளிப்படுத்தியது
  1. கம்பர்
  2. கபிலர்
  3. ஒட்டக்கூத்தர்
  4. புகழேந்தி

9.திருவள்ளுவமாலையில் உள்ள பாடல்களை பாடிய புலவர்களின் எண்ணிக்கை
  1. அறுபத்து மூன்று
  2. எழுபத்தைந்து
  3. தொண்ணூறு
  4. ஐம்பத்துமூன்று

10.புகழேந்திப் புலவரை ஆதரித்தவர்
  1. சடையப்பவள்ளல்
  2. சந்திரன் சுவர்க்கி
  3. வரகுணபாண்டியன்
  4. கோப்பெருஞ்சோழன்



இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...