31 January, 2015

இன்றையக் கேள்விகள் -31/01/2015

1.சரியான சொற்றொடரைக்  காண்க
a.நாதன் உள்ளிருக்கையில் பேசுமோ நட்ட கல்லும்
b.நாதன் உள்ளிருக்கையில் நட்ட கல்லும் பேசுமோ

Click Here To Continue Reading

தமிழ்விடு தூது - 10 ஆம் வகுப்பு சமச்சீர்

 

சொற்பொருள்:

  • அரியாசனம் – சிங்காதனம்
  • பா ஒரு நான்கு – வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
  • வரம்பு – வரப்பு

29 January, 2015

இன்றையக் கேள்விகள் - 29/01/2015


1.சொத்துரிமையை அடிப்படை உரிமையிலிருந்து நீக்கிய சட்டத்திருத்தம் எது?
a.42-ஆம் சட்டத்திருத்தம்
b.52-ஆம் சட்டத்திருத்தம்

Click Here To Continue Reading →

புறப்பொருள் - 10 ஆம் வகுப்பு சமச்சீர்

புறப்பொருள் என்பது வீரம், போர், தூது, வெற்றி, கொடை, நிலையாமை முதலியவற்றைக் கூறுவது ஆகும். ஒரு குறிப்பிட்ட அரசனையோ வள்ளலையோ குறுநில மன்னனையோ பெயரைச் சுட்டி அவனுடைய வீரம்,

Click Here To Continue Reading →

28 January, 2015

இன்றையக் கேள்விகள் - 28/01/2015


1.73-வது சட்டத்திருத்தம் எதைப்பற்றி குறிப்பிடுகிறது?
a.மன்னர் மானிய ஒழிப்பு
b.நகராட்சி நிர்வாகம்

Click Here To Continue Reading →

நூலகம் - 10 ஆம் வகுப்பு சமச்சீர்

  • ஒரு மனிதன் ஆண்டுக்கு 2000 பக்கங்களாவது படித்தால் தான் அன்றாட உலக நடப்புகளைத் அறிந்த மனிதனாகக் கருதப்படுவான் என யுனெஸ்கோ கூறியுள்ளது.

27 January, 2015

இன்றையக் கேள்விகள் - 27/01/2015

1.இந்திய நிலப்பரப்பில் சட்டத்தின் முன் அனைவரும் சமம்
மற்றும் சட்டப்படி சமமான பாதுகாப்பு என்பவைகள் எந்த பிரிவின்
 கீழ் பராமரிக்கப்படுகிறது ?
a.பிரிவு 15
b.பிரிவு 16

Click Here To Continue Reading →

பல்துறை வேலைவாய்ப்புகள் - 10 ஆம் வகுப்பு சமச்சீர்

  • வினையே ஆடவர்க்குயிர், என்கிறது குறுந்தொகை.
  •  “முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை” என்கிறது தொல்காப்பியம். 
  • சங்க காலத்தில் பொருளீட்டுவோர் ஆண்களே எனவும்....

26 January, 2015

அணி இலக்கணம் - 10 ஆம் வகுப்பு சமச்சீர்

  • அணி என்னும் சொல்லுக்கு அழகு என்பது பொருள். 
  • இயல்பான அழகை ஆடை, அணிகலன்களால் மேலும் அழகுபடுத்திக் கொள்வதுபோல, ஒரு பாடலைச் சொல்லாலும் பொருளாறும் அழகுபெறச் செய்தலே அணி எனப்படும். 

25 January, 2015

பரிதிமாற் கலைஞர் - 10 ஆம் வகுப்பு சமச்சீர்



பிறப்பு:

  •  சூரிய நாராயண சாஸ்திரி என்னும் தம் பெயரைப் பரிதிமாற்கலைஞர் எனத் தனித்தமிழாக்கிக் கொண்டவர்.
  •  மதுரை அடுத்த விளாச்சேரியில் பிறந்தார்.

24 January, 2015

இன்றையக் கேள்விகள் - 24/01/2015


1.இந்திய அரசியலமைபுக் குழு 1946ஆம்ஆண்டு முதன்முதலாய் கூடியபோது  தற்காலிக தலைவராகதேர்ந்தெடுக்கப்பட்டவர்
a. பட்டாபி சீத்தாராமையா

Click Here To Continue Reading 

பாரதரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன் - 10 ஆம் வகுப்பு சமச்சீர்


  • இலங்கையில் உள்ள கண்டியில் 1917ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 17ஆம் நாள் பிறந்தார்.
  • பெற்றோர் : கோபாலமேனன், சத்தியபாமா.
  • வறுமையின் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணம் நகருக்கு குடிபெயர்ந்தனர்.

23 January, 2015

இன்றையக் கேள்விகள் - 23/01/2015

1.முதல் தரைன் போர் நடந்த ஆண்டு
a.கி. பி .1190
b.கி .பி.1191



Click Here To Continue Reading 

திருவருட் பிரகாச வள்ளலார் - 10 ஆம் வகுப்பு சமச்சீர்


மறுமலர்ச்சிக் காலம்:

  • பத்தொன்பதாம் நூற்றாண்டை தமிழின் மறுமலர்ச்சிக் காலம் என்பர்.
  • அக்காலத்தே புலவர் பெருமக்களாலும் சமூகச் சீர்திருத்தச் செம்மல்களாலும் போற்றப்படும் பெருஞ்சிறப்பை பெற்றவர் வள்ளலார்.

22 January, 2015

இன்றையக் கேள்விகள் - 22/01/2015


1.ஜி . யூ . போப் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்த ஏடுகள்
a.இந்தியன் சஞ்சிகை 
b.தமிழ் சஞ்சிகை 

நடப்புச் செய்திகள்(Current Affairs in Tamil Jan 15 - Jan 21)

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள பாச்சல் ஏரிக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து பறவைகள் இடம்பெயர்ந்து வந்துள்ளதால், பாச்சல் ஏரி, 

Click Here For Continue Reading 

21 January, 2015

இன்றையக் கேள்விகள் - 21/01/15

\
1."சேர்ந்த புறவின் நிறைத்தான் திருமேனி
   ஈர்த்திட் டுயர்துலைதான்  ஏறினான் "
   என்ற வரிகளால் குறிப்பிடப்பட்ட மன்னன்
a.சேரன்
b.பாண்டியன்

பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் - 10 ஆம் வகுப்பு சமச்சீர்


பெரியாரின் பெண்விடுதலை சிந்தனைகள்:

  • பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் இரண்டு வகை.
  • ஒன்று, அடிப்படைத் தேவைகள் - பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை, அரசுப்பணி
  • மற்றொன்று, அகற்றப்படவேண்டியவை - குழந்தைத் திருமணம், 


Click Here For Continue Reading 

19 January, 2015

இன்றையக் கேள்விகள் - 19/01/2015


1."தொண்டர்சீர் பரவுவார் " என்று பாராட்டப்படுபவர்
a.கம்பர்
b.சேக்கிழார்
c.ஆண்டாள்

Click Here To Continue Reading 

நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் - 10 ஆம் வகுப்பு சமச்சீர்



மீன்நோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக்கோட் டம்மாஎன்
பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்

18 January, 2015

சிலப்பதிகாரம் 10 - ஆம் வகுப்பு சமச்சீர்


பொருள் கூறு
  1. கொற்கை – பாண்டிய நாட்டின் துறைமுகம்
  2. தென்னம் பொருப்பு – தென்பகுதியில் உள்ள பொதிகைமலை

16 January, 2015

கலித்தொகை - 10 ஆம் வகுப்பு சமச்சீர்


ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் 
 போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை  
 பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல்  
 அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை 

Click Here To Continue Reading .....

15 January, 2015

பொருள் இலக்கணம்

  • பொருள் என்பது ஒழுக்கமுறை. அறவழியில் பொருளீட்டிப் பல்லாரோடு பகுத்துண்டு வாழும் வாழ்வியல் நெறிமுறைகளைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே போற்றிக் காத்தவர், தமிழர்.
  • பொருளிலக்கணம் அகம், புறம் என இருவகைப்படும்.

14 January, 2015

நடப்புச் செய்திகள்(Current Affairs in Tamil Jan 12 - Jan 14)


2014-ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான ஃபீபா விருதை போர்ச்சுக்கல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றார். தொடர்ச்சியாக 2-வது முறையாக அவர் இந்த விருதைப் பெறுகிறார்.......

13 January, 2015

12 January, 2015

இன்றைய கேள்விகள் - 12/01/2015

1.இந்தியாவின் பிஸ்மார்க் என்று அழைக்கப்பட்டவர்
A.நேரு
B.காந்தி
C.வல்லபாய் படேல் 
D.நேதாஜி................................
Click Here To Continue Reading ...



11 January, 2015

நடப்புச் செய்திகள்(Current Affairs in Tamil Jan 7 - Jan 11)


புதிய "ஆன்ட்டிபயாட்டிக்' மருந்து கண்டுபிடிப்பு

காச நோய், ரத்த நோய்த்தொற்று ("செப்ட்டிஸீமியா'), வயிற்றுப் போக்கை ஏற்படுத்தக்கூடிய "சி டிஃப்' நோய்த் தொற்று உள்ளிட்டவற்றைக் குணப்படுத்தக்கூடிய "டைக்ஸோபாக்டீன்' (Teixobactin)என்ற புதிய நோய் எதிர்ப்பு மருந்தை .......

Click Here To Continue Reading ...

பேச்சுக்கலை - 10 ஆம் வகுப்பு சமச்சீர் பாடம்

பேச்சுக்கலை:

  • நுண்ணிய நூல்பல கற்றவற்கே அமையத்தக்க அரியதொரு கலையே பேச்சுக்கலை.
Click Here To Continue Reading ...

10 January, 2015

தொன்மைத் தமிழகம் - 10 ஆம் வகுப்பு சமச்சீர் பாடம்

மனித நாகரிகத் தொட்டில்:

முதல் மாந்தன் தோன்றிய இலெமூரியாவை, “மனித நாகரிகத் தொட்டில்” என்பர்.
சிலப்பதிகாரப் பாடல்:
தமிழகம் இன்றுபோல் இல்லாமல், குமரிமுனைக்குத் தெற்கே இன்னும் விரிந்து, குமரிமலை, பஃறுளி ஆறு முதலியவற்றை உள்ளடக்கி இருந்தது.

Read more .....

09 January, 2015

இன்றையக் கேள்விகள் - 09/01/2015

1.நாடகமேத்தும் நாடகக் கணிகை என்று குறிப்பிடப்படுபவர்
A.கண்ணகி
B.மணிமேகலை
C.மாதவி
D.மாதரி

Read more ......

தேவாரம் - 10 ஆம் வகுப்பு சமச்சீர் பாடம்

நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;
                  நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணியறியோம்; பணிவோம் அல்லோம்;
                இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை.
தாமார்க்கும்        குடியல்லாத்     தன்மையான
                சங்கரன்நற் சங்கமென்குழை யோர்காதில்,
Read more...

08 January, 2015

தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் - 10 ஆம் வகுப்பு சமச்சீர் பாடம்

விண்ணியல் அறிவு:

  • உலகம் உருண்டை என்று பதினாறாம் நூற்றாண்டிற்கு பிறகே மேலை நாட்டினர் உறுதி செய்தனர்.
  • ஆன்மஇயல் பேசும் திருவாசகம் விண்ணியலையும் பேசுகிறது

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் 
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி 
ஒன்றனுக் கொன்று நின்றேழில் பகரின் 
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன.

06 January, 2015

நடப்புச் செய்திகள் (Current Affairs in Tamil Jan 4 - Jan 6)

நகராட்சி மேயராக ஒரு திருநங்கை தேர்வு 
நாட்டில் முதன்முறையாக நகராட்சி மேயராகியுள்ள திருநங்கைநாட்டிலேயே சத்தீஸ்கர் மாநிலத்தில் முதன் முறையாக நகராட்சி மேயராக ஒரு திருநங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



Read more.......

காந்தியம் - 10 ஆம் வகுப்பு சமசீர் பாடம்


விளையும் பயிர்:

  • காந்தியடிகள் சிறுவனாக இருந்தப்போது கேட்ட குஜராத்தி பாடல் மூலம் அவருக்கு இன்னாசெய்யாமை(அஹிம்சை) என்னும் கருத்து அவருள் வேரூன்றியது.
  • “சிரவண பிதுர்பத்தி” என்னும் நாடக நூலைப் படித்தான் மூலம் பெற்றோரிடம் அன்பு செலுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருள் வந்தது.

05 January, 2015

இன்றைய கேள்விகள் - 05/01/2015

1.கடல் வழியாக படையெடுத்துச் சென்று கடாரத்தை வென்றவன்
A.கரிகால் பெருவளத்தான்
B.முதலாம் இராஜராஜ சோழன்
C.இரண்டாம் நரசிம்மவர்மன்
D.முதலாம் ராஜேந்திரன் 
(இராஜராஜனின் ஆட்சியின் 14ஆவது ஆண்டுக் கல்வெட்டுகளில், முதல் முறையாக, கடல் கடந்து கடாரம் கொண்ட செய்தி காணப்படுகிறது. இதைத் தெரிவிக்கும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கடலைக் கடந்து திறமையான படையுடன் இராஜேந்திரன் சென்று கடாரம்என்னும் பகுதியைக் கைப்பற்றினான் என்று சுருக்கமாக ஒரு செய்யுளில் சில வரிகளில் கூறிமுடிக்கிறது என்றாலும் இந்தச் சாதனையை இவனுடைய தமிழ் மெய்க்கீர்த்தி மிக விரிவாகச் சொல்கிறது.)

Read more....

புற்றுநோய் செல்களை அழிக்கும் புதிய மூலக்கூறு கண்டுபிடிப்பு


புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் புதிய மூலக்கூறு ஒன்று ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது செயல்படும் விதமும் விளக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் செல்களின் ‘உயிரியல் கடிகாரத்தை’ மறு அமைப்பாக்கம் செய்து புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியைத் தடுக்கும் ............

Read more...

04 January, 2015

நிற்க நேரமில்லை - 10 ஆம் வகுப்பு சமச்சீர் பாடம்


சீக்கிரம் செல்லுக நேர் வழியில் - அதைச் 
               செத்தைகள் கூடியே தூர்க்கு முன்னே 
நோக்கிய அத்திசை நேர்த்திசையில் - துளிச் 
               சோம்பலுமின்றி நடை எடு நீ 

Read more..

03 January, 2015

நடப்புச் செய்திகள் (Current Affairs in Tamil Jan 1 - Jan 3)

பிரேசில் அதிபராக  தில்மா ரூசெஃப் பதவியேற்பு
பிரேசிலின் அதிபராக, அந்த நாட்டின் தற்போதைய அதிபர் தில்மா ரூசெஃப் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், கடுமையான போட்டிக்கிடையில் அவர் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்கு அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, தொடர்ந்து ஏழாவது முறையாக ஜனநாயக முறையில் ....

Read more ...

அயோத்திதாசப் பண்டிதர் - 10 ஆம் வகுப்பு சமச்சீர் பாடம்


தோற்றம்:
  • சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள, மக்கிமா நகரில், 1845ஆம் ஆண்டு மே திங்கள் இருபதாம் நாள் பிறந்தார்.
  • இவரின் தந்தையார் பெயர் கந்தசாமி.
  • இவரின் இயற்பெயர் - காத்தவராயன்.
Read more...

02 January, 2015

அண்ணல் அம்பேத்கர் - 10 ஆம் வகுப்பு சமச்சீர் பாடம்



பிறப்பு:
  • அம்பேத்கர் மராட்டிய கொங்கண் மாவட்டத்தில்   அம்பவாடே என்னும் சிற்றூரில்  பிறந்தார்.
  • பிறந்த தேதி: 14.04.1891
  • தந்தை: இராம்ஜி சக்பால்
  • தாய்: பீமாபாய்

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...