04 February, 2015

இன்றையக் கேள்விகள் - 03/02/15


1.உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி 
  அடல் உறச்சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர்
   - இத்தொடரைக்    கூறியவர்
a.இளங்கோவடிகள்

Click Here To Continue Reading

சிறுபஞ்சமூலம் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்



   சொற்பொருள்:
  • கண்ணோட்டம் - இரக்கம் கொள்ளுதல்
  • எண்வனப்பு - ஆராய்சிக்கு அழகு
  • வேந்தன் - அரசன்

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...