இன்றையக் கேள்விகள் - 03/02/15


1.உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி 
  அடல் உறச்சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர்
   - இத்தொடரைக்    கூறியவர்
a.இளங்கோவடிகள்
b.சீத்தலை சாத்தனார்
c.கம்பர்
d.வால்மீகி

2.பிள்ளைத்தமிழ் என்ற பெயரில் ஒரு தனி நூலினைச் செய்த முதல் 
ஆசிரியர் யார் ?
a.ஒட்டக்கூத்தர்
b.புகழேந்தி
c.குமரகுருபரர்
d.பகழிக்கூத்தர்

3.திருமங்கையாழ்வார் சொல்லணியில் அமைத்துப் பாடிய நூல் 
எது ?
a.திருக்குறுந்தாண்டகம்
b.திருவெழுக்கூற்றிருக்கை
c.திருநெடுந்தாண்டகம் 
d.திருவந்தாதி

4.வீரமாமுனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் 
இலக்கண நூல் எது ?
a.முதுமொழி  மாலை 
b.செந்தமிழ் இலக்கணம்
c.கொடுந்தமிழ் இலக்கணம்
d.தொன்னூல் விளக்கம் 

5.'எறும்பும் தன் கையில் எண் சாண்' - எனப் பாடியவர் 
a.கபிலர் 
b.ஒட்டக்கூத்தர்
c.ஒளவையார் 
d.புகழேந்தி 

6.பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாக கருதப்படும் 
  நூல் எது ?
a.தைப்பாவை 
b.திருப்பாவை 
c.திருவெம்பாவை
d.காவியப்பாவை 

7.காந்திமதியின் வருகைப் பருவத்துப் பாடலுக்காக 
வைரக்கடுக்கனை பரிசாக பெற்ற புலவர் யார் ?
a.சிவஞான முனிவர் 
b.பலப்பட்டடை சொக்கநாதர்
c.அழகிய சொக்கநாதர் 
d.மீனாட்சி சுந்தரம் பிள்ளை 

8.சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவக சிந்தாமணிக்கு 
உரை எழுதியவர் யார் ?
a.பேராசிரியர் 
b.அடியார்க்கு நல்லார் 
c.நச்சினார்க்கினியர் 
d.ந . மு .வேங்கடசாமி 

9.கீழ்க் காண்பவர்களுள் எவர் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை?
a.நச்சர் 
b.திருமலையர்
c.அடியார்க்கு நல்லார்
d.தாமத்தர்

10."ஆட்சிக்கு அஞ்சாமல் யாவரேனும் 
      ஆள்கவெனத் துஞ்சாமல் , தனது நாட்டின்
      மீட்சிக்கு பாடுபவன் கவிஞன் ஆவான் " - என்று பாடியவர் யார் ?
a.பாரதிதாசன் 
b.கண்ணதாசன் 
c.முடியரசன் 
d.பாரதியார் 

1 comment:

  1. need more no of pages to study .... thanking you for your best publishing services and guide for all poor student from tamil mediums

    ReplyDelete

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...