02 September, 2014

தேம்பாவணி- 8 ஆம் வகுப்பு சமச்சீர்



  • தேம்பா + அணி எனப் பிரித்து வாடாத மாலை என்றும், தேன் + பா + அணி எனப் பிரித்துத் தேன் போன்ற இனிய பாடல்களின் மாலை என்றும் இதற்குப் பொருள் உண்டு. 
  • இயேசு நாதரை வளர்த்த தந்தையாகிய சூசையப்பரைத் தலைவராகக் கொண்டு இது பாடப்பட்டது.
  • சூசையப்பருக்குத் தேம்பாவணி எனப் பெயரிட்டு இந்நூலில் பாடியுள்ளார்.
  • இந்நூல் கிறிஸ்தவச் சமயத்தாரின் கலைகளஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது .
  • தேம்பாவணி மூன்று காண்டங்களைக் கொண்டது. 
  • ஒவ்வொன்றிலும் 12 படலமாக 36 படலங்கள் உள்ளன. 
  • மொத்தம் 3,615 விருத்தப் பாக்கள் 90 சந்த வகைகளுடன் பாடப் பெற்றது தேம்பாவணி.


இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...