02 February, 2015

Tnpsc Aptitude Video - 026


சொல்-இலக்கணம் -10 ஆம் வகுப்பு சமச்சீர்



சொல்:
ஓர் எழுத்து தனித்து நின்றோ, பல எழுத்துகள் தொடர்த்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.
பதம், மொழி, கிளவி என்பன ஒரு பொருள்தரும் பல சொற்கள்.

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...