26 July, 2014

Tnpsc Aptitude 002

Tnpsc Aptitude 001

இன்றைய கேள்விகள் - 26/07/14

1.மரக்கலத்தைக் குறிக்கும் தமிழ் சொற்கள்
  1. ஆழி , அம்பி , ஆர்கலி
  2. பௌவம் , முந்நீர் , பரிசில்
  3. ஆழி , ஆர்கலி , பௌவம்
  4. அம்பி , புணை , திமில்


2.“தமிழுக்கு கதி “ என்று போற்றப்படும் நூல்கள்
  1. பாட்டும் தொகையும்
  2. சிலம்பும் மேகலையும்
  3. இராமயணமும் குறளும்
  4. பாரதமும் இராமாயணமும் 

3.“ அகத்தே கறுத்துப் புறத்தே வெறுத்து
இருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்த “
என்று பாடியவர்
  1. இராமலிங்க அடிகளார்
  2. கம்பர்
  3. இளங்கோவடிகள்
  4. காளமேகப்புலவர்

4.ஞான போதினி என்னும் இதழைத் தொடங்கி
வைத்தவர்
  1. பரிதிமாற் கலைஞர்
  2. மு சி பூர்ணலிங்கம்
  3. உ வே ச
  4. பாரதியார்

5.“தமிழர்களுக்கு தாய்மொழி பற்று பெருக வேண்டும்
என்பது எனது பிரார்த்தனை” என்று கூறியவர்
  1. திரு வி க
  2. கவிமணி
  3. பெரியார்
  4. அறிஞர் அண்ணா
விடைகள் 
  1. அம்பி , புணை , திமில்
  2. இராமயணமும் குறளும்
  3. இராமலிங்க அடிகளார்
  4. மு சி பூர்ணலிங்கம்
  5. பெரியார்


கடற்பயணம் - சமச்சீர் பாடம்



















இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...