- தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அணைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய சஞ்சீவி மருந்தாக கருதப்படுகிறது.
- பசியின் கொடுமையை "பசிப்பிணி என்னும் பாவி" என்றது மணிமேகலை காப்பியம்.
- "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என மணிமேகலையும் . புறநானூறும் கூறுகின்றன.
- திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரத்தில் உணவே மருந்தாகும் தன்மையை திருவள்ளுவர் தெளிவாக கூறியுள்ளார்.
- முன் உண்டது செரித்தது கண்டு உண்பார்க்கு மருந்துண்ணும் தேவை ஏற்படாது என்பது வள்ளுவர் வாக்கு.
- நம் நாட்டு சமையலுக்கு புழுங்கல் அரிசியே சிறந்தது.
- நோய்க்கு முதல் காரணம் உப்பு.
- "மீதூண் விரும்பேல்" என்றவர் ஒளவை.
- நீரின்றமையாது உலகு எனக் கூறியவர் - வள்ளுவர்.
- உடலைக் காத்தலின் தேவையை வலியுறுத்தியவர் - திருமூலர்
அறுசுவையின் பயன்கள்:
- இனிப்பு - வளம்
- துவர்ப்பு- ஆற்றல்
- கைப்பு - மென்னை
- கார்ப்பு - உணர்வு
- உவர்ப்பு - தெளிவு
- புளிப்பு - இனிமை
No comments:
Post a Comment