14 July, 2014

ஏலாதி


  • ஏலாதி என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. 
  • கீழ்க்கணக்கு நூல்கள் சங்க மருவியக் காலத்தில் தோன்றியவை.
  • ஏலம், இலவங்கம், சிறு நாவற்பூ, சுக்கு, மிளகு மற்றும் திப்பிலி என்ற 
  • ஆறு பொருட்கள் சேர்த்து செய்யப்படும் சூர்ணத்திற்கு ஏலாதி என்று பெயர். 
  • துபோல ஒவ்வொரு பாடலிலும் ஆறு அறக்கருத்துக்களைக் 
  • கொண்டிலங்குவதால் ஏலாதி என்று இந்நூல் பெயர் பெற்றது.


No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...