21 November, 2014

இன்றைய கேள்விகள் - 21/11/14

1. ' இறைஞ்சிய ' என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க 
A.இறை 
B.இறைஞ்சி 
C.இறைஞ்சு 
D.இறைஞ்ச

2. நேரு தன் மகளுக்கு எழுதிய கடிதத்தில் எது பற்றி அதிகம் கூறியுள்ளார் ? 

A.உணவு 
B.உடல் நலம் 
C.நூல்கள் 
D.மருத்துவம்

3.' எனது கதைகள் பிரச்சனைகளின் பிரச்சினை ' என்று கூறியவர் 

A.கல்கி 
B.அறிஞர் அண்ணா 
C.ஜெயகாந்தன் 
D.சுஜாதா

4.விருத்தாசலம் என்பது யாருடைய இயற்பெயர் ? 

A.புதுமைப்பித்தன் 
B.வ.வே.சு. ஐயர் 
C.மெளனி
D.கல்கி

5. சமரச சன்மார்க்க நாடக சபையைத் தோற்றுவித்தவர் 

A.அறிஞர் அண்ணா 
B.சங்கரதாஸ் சுவாமிகள் 
C.டி.கே.எஸ். சகோதரர்கள் 
D.பம்மல் சம்பந்த முதலியார்

6. முக்தி நூல் என்று அழைக்கப்பெறுவது 

A.சீவகசிந்தாமணி 
B.மணிமேகலை 
C.சிலப்பதிகாரம் 
D.கம்பராமாயணம்

7.வீரயுகப்பாடல்கள் என்ற சிறப்புக்குரிய நூல் 

A.அகநானுறு 
B.புறநானூறு 
C.ஐங்குருநூறு 
D.குறுந்தொகை

8.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :

A.ஒழுக்கம் 
B.விழுப்பம் 
C.இடும்பை 
D.கெடும்

9.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக 

A.மலரடி 
B.தேன்மொழி 
C.பவளவாய் 
D.மொழியமுது

10. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக 

A.ஏலாதி 
B.சிறுபஞ்சமூலம் 
C.திரிகடுகம் 
D.ஆசாரக்கோவை

11.இறைவனின் பிள்ளை என்று அழைக்கப்பட்டவர் 

A.திருஞானசம்பந்தர்
B.சுந்தரர் 
C.திருநாவுக்கரசர்
D.மாணிக்கவாசகர்

12.'புத்தரது ஆதிவேதம்' என்ற நூலை எழுதியவர் 

A.திருத்தக்கத்தேவர் 
B.சீத்தலைச்சாத்தனார் 
C.அயோத்திதாசர் 
D.தோலாமொழித்தேவர்

13.கலம்பக வகையில் எழுதப்பட்ட முதல் நூல் எது ?
A.மதுரைக்கலம்பகம் 
B.கச்சிக்கலம்பகம்
C.நந்திக்கலம்பகம்
D.திருவரங்கக்கலம்பகம்


14.' பத்து வகைக் குற்றங்கள் ' பற்றி உரைக்கும் நூல் எது ?
A.சிலப்பதிகாரம் 
B.சீவகசிந்தாமணி 
C.மணிமேகலை 
D.முதுமொழிக்காஞ்சி


15.பதிற்றுப்பத்து எந்த மன்னர்களைப் பற்றி பாடிய நூல் ?
A.பாண்டியர் 
B.சேரர் 
C.சோழர் 
D.பல்லவர்


No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...