26 August, 2014

இந்திய வம்சாவளி பெண்மணிக்கு ஆராய்ச்சியாளர் விருது


தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லீலா படேல் என்பவருக்கு சிறந்த பெண் ஆராய்ச்சியாளருக்கான விருது கிடைத்துள்ளது.

அந்நாட்டின் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் சார்பில் இந்த விருது, ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள லீலா படேல், "சமூக மேம்பாட்டு மையம்' என்ற அமைப்பை 2002-ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.

நன்றி-தினமணி 
21-08-2014

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...