27 July, 2014

மக்கள் கருத்தை அறிய புதிய இணையதளம் "மை கவ்'



அரசு நிர்வாகத்தில் நாட்டு மக்கள், தங்கள் கருத்துகளையும்,

ஆலோசனைகளையும் வழங்கும் வகையில் "மை கவ்' (http://mygov.nic.in/

என்ற புதிய இணையதள சேவையை பிரதமர் நரேந்திர மோடி

தில்லியில் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

  1. கங்கை நதியைத் தூய்மைப்படுத்துதல்,
  2. பெண் குழந்தைகளுக்கான கல்வி
  3. சுத்தமான இந்தியா,
  4. திறன் மிக்க இந்தியா,
  5. வேலைவாய்ப்பு மற்றும் 
  6. கணினிமயமாக்கப்பட்ட இந்தியா 
என ஆறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க அந்த 


இணையதளத்தில் தற்போதைக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...