27 July, 2014

இன்றைய கேள்விகள் - 27/07/2014

1.திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலை இயற்றியவர்
  1. நல்லாதனார்
  2. காரியாசான்
  3. கணிதமேதாவியார்
  4. ஔவையார்


2.என்றுமுள தென் தமிழ் என்றவர்
  1. கம்பர்
  2. திருவள்ளுவர்
  3. இளங்கோவடிகள்
  4. கணியன் பூங்குன்றனார்


3.திராவிட சாஸ்திரி என்ற சிறப்புப் பட்டத்தை
பரிதிமாற்கலைஞருக்கு வழங்கியவர்
  1. வில்லியம் மில்லர்
  2. ஜி யு போப்
  3. சி வை தாமோதரனார்
  4. இராகவனார்


4.நெடுநாவாய் – இலக்கணக் குறிப்பு
  1. பண்புத்தொகை
  2. உரிச்சொற்றொடர்
  3. வினைத்தொகை
  4. நான்காம் வேற்றுமைத்தொகை




  • விடைகள் 

    1. கணிதமேதாவியார் 
    2. கம்பர்
    3. சி வை தாமோதரனார்
    4. பண்புத்தொகை

    No comments:

    Post a Comment

    இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

    தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...