25 July, 2014

இன்றைய கேள்விகள் - 25/07/2014

1."மிகினும் குறையினும் நோய் செய்யும்"–
என்று வள்ளுவர் குறிப்பிடுவது
  1. அறம்,பொருள்,இன்பம்
  2. வளி,சூடு , குளிர்ச்சி
  3. அறியாமை , பேதைமை ,மடைமை
  4. புளி , உப்பு , காரம்


2.ஞான பச்சிலை எனப் போற்றப்படும்
மூலிகை
  1. துளசி
  2. கீழாநெல்லி
  3. தூதுவளை
  4. கற்றாழை


3.பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை
நீக்குவதால் இதற்கு குமரி என்ற பெயருண்டு
அம்மூலிகை எது ?
  1. குப்பைமேனி
  2. கற்றாழை
  3. வல்லாரை
  4. துளசி

4.பொருத்துக
துளசி         - அ) மலப்புழுக்கள் வெளியேறும்
கீழாநெல்லி   - ஆ) இளைப்பு இருமல் போக்கும்
தூதுவளை    - இ) மஞ்சட்காமாலை நீங்கும்
குப்பைமேனி  - ஈ) தலைவலி நீங்கும்

  1. 1- ,2-    , 3-    ,4-
  2. 1- ,2-    , 3-    ,4-
  3. 1- ,2-    , 3-    ,4-
  4. 1- ,2-    , 3-    ,4-


5.சரஸ்வதி எனும் பெயர் கொண்ட மூலிகை
  1. துளசி
  2. வல்லாரை
  3. கீழாநெல்லி
  4. குப்பைமேனி 


விடைகள் 
1. வளி,சூடு , குளிர்ச்சி
2.தூதுவளை
3.கற்றாழை
4.1- ,2-    , 3-    ,4-
5.வல்லாரை



No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...