07 August, 2014

இன்றையக் கேள்விகள் - 07/08/14

1.தேம்பாவணி என்னும் நூலை இயற்றியவர்
  1. வீரமாமுனிவர்
  2. எச் எ கிருஷ்ணப்பிள்ளை
  3. தாயுமானவர்
  4.  கால்டுவெல்

2.தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக தன் பெயரை தைரியநாதர் என மாற்றிக்கொண்டவர்
  1. கால்டுவெல்
  2. ஜி யு போப்
  3. வீரமாமுனிவர்
  4. குணங்குடி மஸ்தான் சாகிபு

3.ஆனந்தத்தேன் என்னும் கவிதைத் தொகுதியை எழுதியவர்
  1. ரா பி சேதுபிள்ளை
  2. மு வரதராசனார்
  3. தருமு சிவராமு
  4. சச்சிதானந்தன்

4.சேந்தன் திவாகரத்தை எழுதியவர்
  1. திவாகரர்
  2. மண்டலபுருடர்
  3. வீரமாமுனிவர்
  4. கதிரைவேலனார்

5.அகராதி என்னும் சொல் முதன் முதலாக இடம் பெற்ற நூல்
  1. திருமந்திரம்
  2. சதுரகராதி
  3. சூடாமணி நிகண்டு
  4. அகராதி நிகண்டு

6..தமிழ் பேரகராதியை வெளியிட்டவர்
  1. குப்புசாமி
  2. இராமநாதன்
  3. வின்சுலோ
  4. பவானந்தர்

7.தமிழ் கலைக்களஞ்சியங்களின் முன்னோடி
  1. அபிதான சிந்தாமணி
  2. அபிதானகோசம்
  3. பிரிட்டானிகா
  4. தமிழ்க் கலைக்களஞ்சியம்

8.அபிதான சிந்தாமணியை வெளியிட்டவர்
  1. குப்புசாமி
  2. சிங்காரவேலனார்
  3. மணவைமுஸ்தபா
  4. தேவநேயப்பாவாணர்

9.அளகு – பொருள் கூறுக
  1. புறா
  2. கிளி
  3. கோழி
  4. வாத்து 

10.மடநாகு – பொருள் கூறுக
  1. இளைய பசு
  2. மான்
  3. குதிரை
  4. எருமை

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...