24 July, 2014

இன்றைய கேள்விகள் - 24/07/2014

1.பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களுள் எது
ஒன்று இல்லாமை என்று பெரியார் கூறுகிறார் ?
  1. வாக்குரிமை
  2. பேச்சுரிமை
  3. சொத்துரிமை
  4. எழுத்துரிமை


2.“ வள்ளுவனை பெற்றதால் புகழ் வையகமே “
-பாடியவர் யார் ?
  1. பாரதியார்
  2. சுரதா
  3. தாரா பாரதி
  4. பாரதிதாசன் 

3.“ புது நெறி கண்ட புலவர் “ என்று
போற்றப்பெற்றவர்
  1. இராமலிங்க அடிகளார்
  2. தாயுமானவர்
  3. திரு வி க
  4. கவிமணி

4.“பண்ணொடு தமிழ் ஒப்பாய் “ எனத்
தொடங்கும் பாடல் இடம் பெரும் பாடல்
  1. திருவாசகம்
  2. தேவாரம்
  3. திருக்கோவையார்
  4. திருமந்திரம்


5.தமிழ் எழுத்துக்களில் ஒரு நல்ல சீர்திருதத்தினைக்
கொண்டு வந்தவர் யார் ?
  1. வேதநாயகம் பிள்ளை
  2. வீரமாமுனிவர்
  3. ஹெச் ஏ கிருஷ்ணப் பிள்ளை
  4. உ வே சாமிநாத ஐயர்
விடைகள் 

  1. சொத்துரிமை
  2. பாரதிதாசன்
  3. இராமலிங்க அடிகளார்
  4. தேவாரம்
  5. வீரமாமுனிவர்

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...