01 August, 2014

இன்றையக் கேள்விகள் -01/08/2014

1.மாறன் களிறு – இலக்கண குறிப்பு
  1. இரண்டாம் வேற்றுமைத்தொகை
  2. நான்காம் வேற்றுமைத்தொகை
  3. ஆறாம் வேற்றுமைத்தொகை
  4. மூன்றாம் வேற்றுமைத்தொகை

2.ஒற்கம் – பொருள் கூறுக
  1. சுறுசுறுப்பு
  2. உறக்கம்
  3. சோம்பல்
  4. தளர்ச்சி

3.அவியினும் வாழினும் - இலக்கண குறிப்பு
  1. இழிவுச்சிறப்பும்மை
  2. பண்புத்தொகை
  3. எண்ணும்மை
  4. இருபெயரொட்டு பண்புத்தொகை

4.மேலைகடல் முழுவதும் கப்பல் விடுவோம்- என்று கூறியவர்
  1. சுரதா
  2. வ.உ.சி
  3. பாரதி
  4. நாமக்கல் கவிஞர்


5.மதுரைபதிற்றுப்பதந்தாதி என்ற நூலை எழுதியவர்
  1. பரஞ்சோதி முனிவர்
  2. திருநாவுக்கரசர்
  3.  காளமேகப்புலவர்
  4. சொக்கநாதப்புலவர்


6.திருவிளையாடற்புராணத்திற்கு உரை எழுதியவர்
  1.  மு வரதராசனார்
  2. பரிமேலழகர்
  3. ந மு வேங்கடசாமி
  4. பரிதிமாற்க் கலைஞர் 

7.திருவிளையாடற்புராணத்தில் அமைந்துள்ள
 காண்டங்களின் எண்ணிக்கை
  1. நான்கு
  2. மூன்று
  3. இரண்டு
  4. ஐந்து


8.பாவியக்கொத்து என்ற நூலை இயற்றியவர்
  1.  பாவேந்தர் பாராதிதாசன்
  2. பாவலேறு பெருஞ்சித்திரனார்
  3. பாரதியார்
  4. சுரதா

 9.ரூபாயத் என்பது -----------
  1. இரண்டடிச் செய்யுள்
  2. மூன்றடிச் செய்யுள்
  3. நான்கடிச் செய்யுள்
  4. ஐந்தடிச் செய்யுள்

10.நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை
என்று கூறியவர்
  1.  கண்ணதாசன்
  2. அறிஞர் அண்ணா
  3. பாரதிதாசன்
  4. பாரதியார் 
விடைகள் 


  1. ஆறாம் வேற்றுமைத்தொகை
  2. தளர்ச்சி
  3. எண்ணும்மை
  4. பாரதி
  5. பரஞ்சோதி முனிவர்
  6. ந மு வேங்கடசாமி
  7. மூன்று
  8. பாவலேறு பெருஞ்சித்திரனார்
  9. நான்கடிச் செய்யுள்
  10.  கண்ணதாசன்





No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...