03 December, 2014

இன்றைய கேள்விகள் - 03/12/14

1." உரைவீச்சு" என்ற புதிய இலக்கிய வடிவ ஆக்க முயற்சிக்குப்
 பெருந்தொண்டு புரிந்த தமிழறிஞர் 
A.வ . செ . குழந்தைசாமி 
B.சாலை இளந்திரையன் 
C.அப்துல் ரகுமான் 
D.ஈரோடு தமிழன்பன் 

2." மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா " என்று 
சொன்ன சித்தர் 
A.அகத்தியர் 
B.பட்டினத்தார் 
C.சிவவாக்கியர் 
D.கடுவெளிச்சித்தர் 

3." நாடக மேடை நினைவுகள் " என்ற நூலின் ஆசிரியர் ?
A.கந்தசாமி 
B.சங்கரதாஸ் சுவாமிகள் 
C.டி கே சண்முகம் 
D.பம்மல் சம்பந்தனார் 

4.கம்பர் தம் இராமாயணத்தை அரங்கேற்றிய இடம் ?
A.தஞ்சாவூர் 
B.உறையூர் 
C.திருவரங்கம் 
D.நாட்டரசன் கோட்டை 

5.அகர வரிசையில் அமைந்ததைத் தேர்ந்தெடு 
A.ஒரு நாளும் ,இருக்க ,வேண்டாம் , ஓதாமல்
B.ஓதாமல், ஒரு நாளும் ,வேண்டாம் , இருக்க ,
C.ஓதாமல், ஒரு நாளும் , இருக்க , வேண்டாம் ,
D.இருக்க , வேண்டாம் ,ஒரு நாளும் , ஓதாமல்

6. தவறான ஒன்றைக் கண்டறி 
A.உமிழ்நீர் கலக்காத உணவின் சத்து உடலில் சேராது 
B.நோய்க்கு முதற்காரணம் உப்பு ஆகும் 
C.பெருங்காயம் தொண்டைக்கட்டு நீக்கும் .
D.நாளொன்றுக்குக் குறைந்தது  மூன்று லிட்டர் தண்ணீர் 
குடிக்க வேண்டும் 

7. எதிர்ச்சொல்லைக் காண் : மங்குதல் 
A.வளர்த்தல் 
B.மங்காமை
C.ஒளிர்தல் 
D.தயங்குதல் 

8. மனோன்மணியம் என்ற கவிதை நாடகத்தில் வரும் 
எதிர்த்தலைவன் 
A.குடிலன் 
B.புருசோத்தமன் 
C.கருணாகரன் 
D.நகுலன் 

9. சித்தர்களில் ஒருவரான " பட்டினத்தாரின் " இயற்பெயர் 
A.திருவெண்காடர் 
B.சிவநேச செட்டியார் 
C.பத்ரகிரியார் 
D.சுவேதாரண்யர்

10. நாட்குறிப்பு வேந்தர் எனப் போற்றப்படும் ஆனந்தரங்கம் 
பிள்ளை மீது பிள்ளைத்தமிழ் பாடியவர் 
A.தியாகராச தேசிகர் 
B.அரிமதி தென்னகன் 
C.சீனிவாசக்கவி 
D.கஸ்தூரிரங்கன் 

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...