02 December, 2014

இன்றைய கேள்விகள் - 02/12/14

1. பாரதிக்கு " மகாகவி " என்ற பட்டம் கொடுத்தவர்?
A.பரலி நெல்லையப்பர் 
B.திருவல்லிக்கேணி தமிழ்ச் சங்கத்தார் 
C.கிருஷ்ணசாமி ஐயர் 
D.வ . இராமசாமி ஐயங்கார்

2.தமிழ் பேரகராதியைப் பதிப்பித்தவர் ?
A.டாக்டர் மு . வரதராசானார் 
B.வையாபுரிப்பிள்ளை 
C.ரா . பி . சேதுப்பிள்ளை 
D.ந. மு .வேங்கடசாமி நாட்டார் 

3. இயற்றினாள் என்பதன் வேர்ச்சொல் 
A.இயல் 
B.இயற்று 
C.இயல்பு 
D.இயற்றுதல் 

4. தமிழை மறந்த தமிழர்கள் வாழும் பகுதி 
A.நியூகினியா 
B.மலேசியா 
C.இங்கிலாந்து 
D.மாலத்தீவுகள் 

5. " பரசமயக் கோளரி " என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் 
A.ஞானசம்பந்தர் 
B.ஒட்டக்கூத்தர் 
C.காளமேகப்புலவர் 
D.சேக்கிழார் 

6. பண்டைய எழுத்து வடிவத்தைத் திருத்திய இலக்கண நூல் 
A.நேமிநாதம் 
B.தொன்னூல் விளக்கம் 
C.புதுக்கவிதை இலக்கணம் 
D.முத்துவீரியம் 

7. தூமகேது என்பது 
A.இடைக்காலத்து நூல் 
B.தமிழர் வாழும் தீவு 
C.வால் நட்சத்திரம் 
D.நோய் வகை 

8.' ஐயை ' என்ற நூலின் ஆசிரியர் 
A.இளங்கோவடிகள் 
B.பெருஞ்சித்திரனார் 
C.ஒளவையார் 
D.தேவநேயப்பாவாணர் 

9.Platform இதற்குரிய தமிழ்ச்சொல் 
A.ஓடுதளம் 
B.ஒதுக்குப்புறம்
C.நடைபாதை 
D.நடைமேடை 

10. தாவுதல் என்ற பொருள் தரும் ஓரெழுத்து ஒரு மொழி 
A.வா 
B.வீ 
C.போ 
D.மோ 


No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...