06 November, 2014

சிந்துவெளி நாகரிகம் - 6 ஆம் வகுப்பு சமச்சீர்

  • சிந்து சமவெளி நாகரிகமே இந்திய நாகரிகத்தின் தொடக்கமாக விளங்குகின்றது .
  • ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது   1856  ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சிந்து நதியின் கிளை நதியான ராவி நதிக்கரையில் இருப்புப்பாதை அமைத்தனர் .
  •   1921  இல் அகழ்வு ஆராய்ச்சியாளர்கள் அதே பகுதியை அகழ்வு ஆராய்ச்சி செய்து தொன்மை இந்தியாவின் முதுபெரும் நகரம் என்பதைக் கண்டறிந்தனர் .
  • ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு புதையுண்ட நகரம்  என்பது பொருள்
  • மொஹஞ்சதாரோ என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு இடுகாட்டு மேடு என்பது பொருள் .
  • சிந்துவெளி மக்கள் டெர்ராகோட்டா எனப்படும் சுடுமண்பாண்டம் செய்வதில் வல்லவர்கள்  .
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது 


























விடைகள் 
1 . இ 
2.  இ
3.  இ
4.  ஆ
5.  அ
6.  அ

பொருத்துக 










விடைகள் 
  1. மொஹஞ்சதாரோ
  2. 1921
  3. மண்பாண்டம் 
  4. சுடு மண்பாண்டம் 
  5. ராவி 

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...