28 November, 2014

இன்றைய கேள்விகள் - 28/11/14

1.அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர்
A.வடலூர்
B.இரட்டணை
C.திண்டிவனம்
D.செங்கல்பட்டு


2.காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் ________என்று கூறுவர்
A.ஓரிகாமி
B.காகிதக்கலை
C.குச்சிப்புடி
D.பேப்பர் ஆர்ட்


3.சமவெளி மரங்களில் வாழும் பறவைகள்----------------------
A.கொக்கு
B.இருவாச்சி
C.பனங்காடை
D.மரங்கொத்தி


4.தாராபாரதிஎழுதிய நூலில் இடம்பெறாத ஒன்று ?
A.புதிய விடியல்
B.
இது எங்கள் கிழக்கு
C.
தாராபாரதி கவிதைகள்
D.புதிய தமிழகம்



5.இளம் வயதில் முத்துராமலிங்க தேவருக்குக் கற்பித்த ஆசிரியர்
A.
வ.வே.சு
B.
உக்கிரபாண்டி தேவர்
C.
இந்திராணி அம்மையார்
D. குறைவற வாசித்தான் பிள்ளை



6.தனித்திரட்டு பாடலில் சிலேடை எழுதியவர்
A. இராமச்சந்திரக் கவிராயர்
B. உடுமலை நாராயணக்கவி
C. திரிகூட ராசப்பக் கவிராயர்
D. அழகிய சொக்கநாதப் புலவர்



7. ”ஈக்கால் துணையும் உதவாதார்”  என்று எழுதியவர்
A.சமணமுனிவர்
B.நல்லாதனார்
C.கணிதமேதாவியார்
D.கணியன் பூங்குன்றனார்


8.” மனைக்கு விளக்கம் மடவாள் “  என்று  கூறும் நூல்
A.திருக்குறள்
B.நான்மணிக்கடிகை
C.நாலடியார்
D.சிறுபஞ்சமூலம்


9.மருணீக்கியார் என்ற பெயரைக் கொண்டவர் 
A.சுந்தரர் 
B.மாணிக்கவாசகர் 
C.வாகீசர் 
D.குமரகுருபர் 


10.தொல்லியல் என்பது ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது 
A.ஆர்கியாலாஜி 
B.காஸ்மாலஜி
C.ஜியாலஜி
D.தியாலாஜி


11.காய்முன் நேர் வருவது -----------------------
A.வெண்சீர் வெண்டளை 
B.இயற்சீர் வெண்டளை 
C.கலித்தளை 
D.ஒன்றாத வஞ்சித்தளை

12.’கலைகளின் சரணாலயம் ‘ என்று அழைக்கப்படும் கோயில்
A. பிரகதீசுவரர் ஆலயம்
B. மாமல்லபுரம்
C. ஐராவதிசுவரர்
D. கங்கை கொண்ட சோழபுரம்

13.நிலத்தை குறிக்கும் சொல்
A.
புரம்
B. 
பட்டினம்
C.
குப்பம்
D.புலம்


14.துயின்றார் என்பதன் வேர்ச்சொல்
A.தூக்கம்
B.துயில்
C.துயின்ற
D.துயின்


15.”முத்தே பவளமே மொய்த்த பசும் பொற்சுடரே”- இப்பாடலை எழுதியவர்
A. இளங்கோவடிகள்
B. தாயுமானவர்
C. கம்பர்
D. இராமலிங்க அடிகளார்


No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...