23 January, 2015

இன்றையக் கேள்விகள் - 23/01/2015

1.முதல் தரைன் போர் நடந்த ஆண்டு
a.கி. பி .1190
b.கி .பி.1191



Click Here To Continue Reading 

திருவருட் பிரகாச வள்ளலார் - 10 ஆம் வகுப்பு சமச்சீர்


மறுமலர்ச்சிக் காலம்:

  • பத்தொன்பதாம் நூற்றாண்டை தமிழின் மறுமலர்ச்சிக் காலம் என்பர்.
  • அக்காலத்தே புலவர் பெருமக்களாலும் சமூகச் சீர்திருத்தச் செம்மல்களாலும் போற்றப்படும் பெருஞ்சிறப்பை பெற்றவர் வள்ளலார்.

22 January, 2015

இன்றையக் கேள்விகள் - 22/01/2015


1.ஜி . யூ . போப் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்த ஏடுகள்
a.இந்தியன் சஞ்சிகை 
b.தமிழ் சஞ்சிகை 

நடப்புச் செய்திகள்(Current Affairs in Tamil Jan 15 - Jan 21)

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள பாச்சல் ஏரிக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து பறவைகள் இடம்பெயர்ந்து வந்துள்ளதால், பாச்சல் ஏரி, 

Click Here For Continue Reading 

21 January, 2015

இன்றையக் கேள்விகள் - 21/01/15

\
1."சேர்ந்த புறவின் நிறைத்தான் திருமேனி
   ஈர்த்திட் டுயர்துலைதான்  ஏறினான் "
   என்ற வரிகளால் குறிப்பிடப்பட்ட மன்னன்
a.சேரன்
b.பாண்டியன்

பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் - 10 ஆம் வகுப்பு சமச்சீர்


பெரியாரின் பெண்விடுதலை சிந்தனைகள்:

  • பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் இரண்டு வகை.
  • ஒன்று, அடிப்படைத் தேவைகள் - பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை, அரசுப்பணி
  • மற்றொன்று, அகற்றப்படவேண்டியவை - குழந்தைத் திருமணம், 


Click Here For Continue Reading 

19 January, 2015

இன்றையக் கேள்விகள் - 19/01/2015


1."தொண்டர்சீர் பரவுவார் " என்று பாராட்டப்படுபவர்
a.கம்பர்
b.சேக்கிழார்
c.ஆண்டாள்

Click Here To Continue Reading 

நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் - 10 ஆம் வகுப்பு சமச்சீர்



மீன்நோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக்கோட் டம்மாஎன்
பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...