23 January, 2015
திருவருட் பிரகாச வள்ளலார் - 10 ஆம் வகுப்பு சமச்சீர்
மறுமலர்ச்சிக் காலம்:
- பத்தொன்பதாம் நூற்றாண்டை தமிழின் மறுமலர்ச்சிக் காலம் என்பர்.
- அக்காலத்தே புலவர் பெருமக்களாலும் சமூகச் சீர்திருத்தச் செம்மல்களாலும் போற்றப்படும் பெருஞ்சிறப்பை பெற்றவர் வள்ளலார்.
22 January, 2015
இன்றையக் கேள்விகள் - 22/01/2015
1.ஜி . யூ . போப் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்த ஏடுகள்
a.இந்தியன் சஞ்சிகை
b.தமிழ் சஞ்சிகை
நடப்புச் செய்திகள்(Current Affairs in Tamil Jan 15 - Jan 21)
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள பாச்சல் ஏரிக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து பறவைகள் இடம்பெயர்ந்து வந்துள்ளதால், பாச்சல் ஏரி,
Click Here For Continue Reading →
Click Here For Continue Reading →
21 January, 2015
இன்றையக் கேள்விகள் - 21/01/15
\
1."சேர்ந்த புறவின் நிறைத்தான் திருமேனி
ஈர்த்திட் டுயர்துலைதான் ஏறினான் "
என்ற வரிகளால் குறிப்பிடப்பட்ட மன்னன்
a.சேரன்
b.பாண்டியன்
பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் - 10 ஆம் வகுப்பு சமச்சீர்
பெரியாரின் பெண்விடுதலை சிந்தனைகள்:
- பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் இரண்டு வகை.
- ஒன்று, அடிப்படைத் தேவைகள் - பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை, அரசுப்பணி
- மற்றொன்று, அகற்றப்படவேண்டியவை - குழந்தைத் திருமணம்,
Click Here For Continue Reading →
20 January, 2015
தமிழ் வளர்ச்சி - 10 ஆம் வகுப்பு சமச்சீர்
சொற்பொருள்:
- தெளிவுறுத்தும் – விளக்கமாய் காட்டும்
- சுவடி – நூல்
- எளிமை – வறுமை
- நாணிடவும் – வெட்கப்படவும்
19 January, 2015
இன்றையக் கேள்விகள் - 19/01/2015
1."தொண்டர்சீர் பரவுவார் " என்று பாராட்டப்படுபவர்
a.கம்பர்
b.சேக்கிழார்
c.ஆண்டாள்
Click Here To Continue Reading →
நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் - 10 ஆம் வகுப்பு சமச்சீர்
மீன்நோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக்கோட் டம்மாஎன்
பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்
Subscribe to:
Posts (Atom)
இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1
தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாகிவிட்டது பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியாரின் கவிைதகள் மீது கொண்ட பற்றின் காரணமா...
-
* தமிழை பக்தி மொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் மறைத்திரு தனிநாயக அடிகள். * சமய மறுமலர்ச்சிக் காலம் என்பதும், பக்தி இலக்கியக் க...
-
1. செய்தித்தொடர்: அ) பரிதிமாற் கலைஞர் மதுரைக்கருகில் உள்ள விளாச்சேரியில் பிறந்தார். ஆ) திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். இவ்விரு தொட...





.jpg)


