12 January, 2015

இன்றைய கேள்விகள் - 12/01/2015

1.இந்தியாவின் பிஸ்மார்க் என்று அழைக்கப்பட்டவர்
A.நேரு
B.காந்தி
C.வல்லபாய் படேல் 
D.நேதாஜி................................
Click Here To Continue Reading ...



11 January, 2015

நடப்புச் செய்திகள்(Current Affairs in Tamil Jan 7 - Jan 11)


புதிய "ஆன்ட்டிபயாட்டிக்' மருந்து கண்டுபிடிப்பு

காச நோய், ரத்த நோய்த்தொற்று ("செப்ட்டிஸீமியா'), வயிற்றுப் போக்கை ஏற்படுத்தக்கூடிய "சி டிஃப்' நோய்த் தொற்று உள்ளிட்டவற்றைக் குணப்படுத்தக்கூடிய "டைக்ஸோபாக்டீன்' (Teixobactin)என்ற புதிய நோய் எதிர்ப்பு மருந்தை .......

Click Here To Continue Reading ...

பேச்சுக்கலை - 10 ஆம் வகுப்பு சமச்சீர் பாடம்

பேச்சுக்கலை:

  • நுண்ணிய நூல்பல கற்றவற்கே அமையத்தக்க அரியதொரு கலையே பேச்சுக்கலை.
Click Here To Continue Reading ...

10 January, 2015

தொன்மைத் தமிழகம் - 10 ஆம் வகுப்பு சமச்சீர் பாடம்

மனித நாகரிகத் தொட்டில்:

முதல் மாந்தன் தோன்றிய இலெமூரியாவை, “மனித நாகரிகத் தொட்டில்” என்பர்.
சிலப்பதிகாரப் பாடல்:
தமிழகம் இன்றுபோல் இல்லாமல், குமரிமுனைக்குத் தெற்கே இன்னும் விரிந்து, குமரிமலை, பஃறுளி ஆறு முதலியவற்றை உள்ளடக்கி இருந்தது.

Read more .....

09 January, 2015

இன்றையக் கேள்விகள் - 09/01/2015

1.நாடகமேத்தும் நாடகக் கணிகை என்று குறிப்பிடப்படுபவர்
A.கண்ணகி
B.மணிமேகலை
C.மாதவி
D.மாதரி

Read more ......

தேவாரம் - 10 ஆம் வகுப்பு சமச்சீர் பாடம்

நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;
                  நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணியறியோம்; பணிவோம் அல்லோம்;
                இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை.
தாமார்க்கும்        குடியல்லாத்     தன்மையான
                சங்கரன்நற் சங்கமென்குழை யோர்காதில்,
Read more...

08 January, 2015

தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் - 10 ஆம் வகுப்பு சமச்சீர் பாடம்

விண்ணியல் அறிவு:

  • உலகம் உருண்டை என்று பதினாறாம் நூற்றாண்டிற்கு பிறகே மேலை நாட்டினர் உறுதி செய்தனர்.
  • ஆன்மஇயல் பேசும் திருவாசகம் விண்ணியலையும் பேசுகிறது

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் 
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி 
ஒன்றனுக் கொன்று நின்றேழில் பகரின் 
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன.

06 January, 2015

நடப்புச் செய்திகள் (Current Affairs in Tamil Jan 4 - Jan 6)

நகராட்சி மேயராக ஒரு திருநங்கை தேர்வு 
நாட்டில் முதன்முறையாக நகராட்சி மேயராகியுள்ள திருநங்கைநாட்டிலேயே சத்தீஸ்கர் மாநிலத்தில் முதன் முறையாக நகராட்சி மேயராக ஒரு திருநங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



Read more.......

காந்தியம் - 10 ஆம் வகுப்பு சமசீர் பாடம்


விளையும் பயிர்:

  • காந்தியடிகள் சிறுவனாக இருந்தப்போது கேட்ட குஜராத்தி பாடல் மூலம் அவருக்கு இன்னாசெய்யாமை(அஹிம்சை) என்னும் கருத்து அவருள் வேரூன்றியது.
  • “சிரவண பிதுர்பத்தி” என்னும் நாடக நூலைப் படித்தான் மூலம் பெற்றோரிடம் அன்பு செலுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருள் வந்தது.

05 January, 2015

இன்றைய கேள்விகள் - 05/01/2015

1.கடல் வழியாக படையெடுத்துச் சென்று கடாரத்தை வென்றவன்
A.கரிகால் பெருவளத்தான்
B.முதலாம் இராஜராஜ சோழன்
C.இரண்டாம் நரசிம்மவர்மன்
D.முதலாம் ராஜேந்திரன் 
(இராஜராஜனின் ஆட்சியின் 14ஆவது ஆண்டுக் கல்வெட்டுகளில், முதல் முறையாக, கடல் கடந்து கடாரம் கொண்ட செய்தி காணப்படுகிறது. இதைத் தெரிவிக்கும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கடலைக் கடந்து திறமையான படையுடன் இராஜேந்திரன் சென்று கடாரம்என்னும் பகுதியைக் கைப்பற்றினான் என்று சுருக்கமாக ஒரு செய்யுளில் சில வரிகளில் கூறிமுடிக்கிறது என்றாலும் இந்தச் சாதனையை இவனுடைய தமிழ் மெய்க்கீர்த்தி மிக விரிவாகச் சொல்கிறது.)

Read more....

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...